வாரிசுவிஜய் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளிவந்த திரைப்படம் வாரிசு. முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இப்படம் தற்போது குடும்ப ரசிகர்கள் மத்தியில்...
Read moreஅனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து கலென்பிந்துனுவெவ – அனுராதபுரம் பிரதான வீதியில் ஹிம்புதுகொல்லாவ பகுதியில் நேற்று...
Read moreவிரலில் அணிந்திருந்த மோதிரம் ஒன்றை கழற்ற முயற்சித்து முடியாத நிலையில், நபரின் விரலை வெட்டி மோதிரத்தை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது....
Read moreஇந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முழுமையான தோல்வியைத் தவிர்க்கும் வகையில் திருவனந்தபுரம் க்றீன்பீல்ட் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை...
Read moreதிருவனந்தபுரம் க்றீன்பீல்ட் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 317 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இந்தியா, தொடரை...
Read moreநேபாளம் தசாப்தகால வரலாற்றில் சந்தித்த மோசமான விமானவிபத்தில் உயிருடன் எவரையும் மீட்கலாம் என்ற நம்பிக்கை குறைவடைகின்றது என மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். எவரும் உயிர்பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள்...
Read moreஉக்ரேனிய சிப்பாய் ஒருவரின் நெஞ்சுக்குள்ளிருந்து, வெடிக்காத கிரனேட் ஒன்றை அந்நாட்டு மருத்துவர்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். சிப்பாயின் இதயத்துக்கு அருகில் இந்த கிரனேட் சிக்கியிருந்தது. இந்த கிரனேட்...
Read moreநாட்டின் பல பகுதிகளில் பொங்கல் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டரை வயது குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...
Read moreகடந்த மாதம் 04.12.2022 ம் திகதி வடையில் கரப்பான் பூச்சி காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், அன்றையதினமும் மறுதினமும்...
Read moreஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு அரங்கு நிறைந்த மக்களின் மகத்தான வரவேற்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழர் திருநாளாம் தைப் பொங்கலன்று கரைச்சிப் பிரதேச...
Read more