விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாங்கள் எப்போதும் மறக்க போவதில்லை. அவரே எங்கள் தலைவர். அவர் கண்ணியமானவர் என்பதால் தான் இன்றும் பெரும்பான்மையினர் அவரை...
Read moreஇயக்குநரும், நடிகருமான அமீர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'உயிர் தமிழுக்கு' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஓட்டு கேட்டு ஓடி வருவான்..' எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது....
Read moreபுதுமுக நடிகர் குங்கும ராஜ் கதையின் நாயகனாக நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு 'வடக்கன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் இப்படத்தின் படபிடிப்பை. இயக்குநர்...
Read moreதேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில், தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தை சேர்ந்த இமானுவல் தயாளன் என்பவர் காசுக்கட்டளை...
Read moreபாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பபட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இரவு நேரத்தில் வெளியில் செல்வதற்கான தடை நீக்கப்ட்டுள்ளது....
Read moreஇன்றைய தினம் மற்றொரு போராளி ஒருவர் மரணமடைந்திருக்கின்றார் போராளி எல்லாளன் என்று அழைக்கப்படும் கருப்பையா சூரியகுமார் (செந்தப் பெயர்) அவர்கள், பிலவுக்குடியிருப்பு வற்றாப்பளை ஆறுபிள்ளைகளின் தந்தையாவார். அவருக்கு...
Read moreஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குழந்தை துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளர் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். புளோரிடாவில் இந்த சம்பவம்...
Read moreபிரான்ஸிலுள்ள பாடசாலையொன்றின் வகுப்பறையில் மாணவனொருவன் கத்தியால் குத்தியதால் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். தென்மேற்கு பிரான்ஸிலுள்ள செயின்ற் ஜீன் டே லுஸ் நகரில் நேற்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது...
Read moreகுயின்ஸ்லாந்தின் வடபதியில் முதலையின் பிடியிலிருந்து ஒருவர் உயிர்தப்பியுள்ளார். தனது நாயுடன் படகொன்றில் புளும்பீல்ட் ஆற்றிற்குள் நுழைய முயன்ற 37 வயது நபரே முதலையின் பிடியிலிருந்து தப்பியுள்ளார். குக்டவுனிலிருந்து...
Read moreபுதிய வரி சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்ட 40 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒரு வார காலத்திற்குள் தீர்வு வழங்கா விடின் நாடளாவிய ரீதியல் வேலை...
Read more