தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நட்சத்திரமான ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'லப்பர் பந்து'...
Read moreநடிகர் அதர்வா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'நிறங்கள் மூன்று' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 'துருவங்கள் பதினாறு' எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின்...
Read moreஉலகளாவிய வர்த்தகத்தை நிர்ணயிக்கும் சக்தியாக திகழும் கடல் வழி வாணிபம் குறித்த சூழ்ச்சி அரசியலையும், அது தொடர்பான குற்றப் பின்னணியையும் கதைக்களமாக கொண்டு ஜெயம் ரவி நடிப்பில்...
Read moreநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...
Read moreஇம்மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவித்திட்டத்தினை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு உதவுவதற்கு...
Read moreலிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்படாது என்றும் தற்போதைய விலையே தொடரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிவாயு...
Read moreமின்சார கட்டண அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து சனிக்கிழிமை (4) மாலை புத்தளம், பாலாவி சந்தியில் தீப்பந்தப் போராட்டம் இடம்பெற்றது. இந்த...
Read moreஇந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் இரண்டரை நாட்களுக்குள் முடிவடைந்த டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட இந்தூர் ஆடுகளம் மோசமானது என ஐசிசி அறிவித்துள்ளது. அப் போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றியீட்டிய...
Read moreயாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாண்டுக்கான உலக...
Read moreஅமெரிக்க டொலரொன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்வடைந்து வருகின்றது. நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க உயர்வினால் கடந்த காலங்களில் டொலருக்கு...
Read more