Easy 24 News

பிள்ளைகளை வார்த்தைகளால் சாடுவதை நிறுத்த வேண்டும் | பிமல் ரத்நாயக்க

பிள்ளைகளை பிரம்பால் அடிப்படை காட்டிலும் கடுமையான வார்த்தைகளால் பேசுவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்.ஒருசில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பிள்ளைகளை 'முட்டாள்' என்று சாடுகிறார்கள்.   இவ்வாறான நிலைமை மாற...

Read more

நாமல் ஜனாதிபதியானால் அதிகாரபூர்வமற்ற ஜனாதிபதியாக இருக்க ஆசைப்படும் நபர்

எதிர்காலத்தில் பொதுஜனபெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியானால் நான் நாட்டின் அதிகாரபூர்வமற்ற ஜனாதிபதியாக இருப்பேன் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் நாடாளுமன்ற...

Read more

நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற யாழ். வாள்வெட்டுதாரி கட்டுநாயக்காவில் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து காவல்துறையினரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்(23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

தந்தை – மகள் உறவை பேசும் நடிகர் கிஷோரின் ‘மெல்லிசை’ 

தேசிய விருது பெற்ற படைப்புகளில் பங்களிப்பு செய்து ரசிகர்களின் அன்பை சம்பாதித்திருக்கும் நடிகர் கிஷோர் கதையினை வழிநடத்தி செல்லும் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மெல்லிசை' எனும் திரைப்படம்...

Read more

யதார்த்த நாயகன் விதார்த் விவசாயியாக நடிக்கும் ‘மருதம்’

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மருதம் ' எனும் திரைப்படம் விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் உரக்க...

Read more

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக ம.சசிகுமார் பதவியேற்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளராக யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த ம.சசிகுமார் தெரிவு செய்யப்பட்டதோடு, தலைவராக...

Read more

சர்வதேச வர்த்தக நிகழ்வுகளுக்கு இலங்கை ஒரு தனித்துவமான தளம் – பிரதமர்

சர்வதேச வர்த்தக நிகழ்வுகளுக்கு இலங்கை ஒரு தனித்துவமான தளமாகும் என்றும் இலங்கையின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டுச் செல்வதற்கு "SL MICE EXPO 2025"  ஒரு மிகச்...

Read more

பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் கைது!

பருத்தித்துறை நகரை சென்றடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தியின் முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் இன்று (23) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.  தமிழ் தேசிய மக்கள்...

Read more

அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் சிறை செல்ல நேரிடும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில...

Read more

அநுரவின் ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் விசாரிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர்...

Read more
Page 70 of 4497 1 69 70 71 4,497