Easy 24 News

மின்கட்டண அதிகரிப்பு | 31- 60 அலகிற்கான புதிய கட்டணம் 2,278 ரூபா – முழுமையான விபரம்

24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்கவும், மின்னுற்பத்திக்கான செலவுகளை முகாமைத்துவம் செய்யவும் இலங்கை மின்சார சபை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணத்தை 66 சதவீதத்தினால்...

Read more

உயர்கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் | ஜனாதிபதி

உயர்கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் ஸ்திரத்தன்மை, சமூகத்தில் புதிய மனப்பாங்கு மாற்றம் மற்றும் புத்தாக்க...

Read more

அன்பின் ஐயா நெடுமாறனுக்கு | ஈழத் தமிழரின் கடிதம் | பா. உதயன்

அன்பின் ஐயா நெடுமாறனுக்கு ! அண்மையில் நீங்கள் தெரிவித்த விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய கருத்து அனைவரையும் உங்கள் மேல் உற்றுப் பார்க்க வைத்திருக்கிறது. பிரபாகரன் உயிரோட...

Read more

முன்னாள் போராளி மரணம்

கிளிநொச்சி விசுவமடுவை சேர்ந்த முன்னாள் போராளி யாழ் மைந்தன் காலமானார். நீண்ட காலமாக நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த யாழ்மைந்தன் என்றழைக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளியே...

Read more

இன்றைய வானிலை எப்படி?

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி...

Read more

தேர்தலை பிற்போடுவது மக்கள் போராட்டம் ஒன்றுக்கு கை அசைப்பதாகும் – சம்பிக்க ரணவக்க

பல்வேறு உபாயங்களை  திட்டமிட்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மீண்டும் மக்கள் போராட்டம் ஒன்றுக்கு கை அசைப்பது போலாகும் என 43ஆவது படையணியின்...

Read more

தடையில்லா மின்சாரம் வழங்க உறுதி

தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்பு விடுத்துள்ளார். கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் தடையில்லா...

Read more

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டுமல்லவா? கிருபா பிள்ளை

போர் முடிவடைந்து 14 வருடங்கள் ஆகப் போகின்றன. ஸ்ரீலங்கா அரசு தமிழர்களுக்கு நீதியையும் தரவில்லை. தீர்வையும் தரவில்லை. ஏமாற்றங்களையே தந்து கொண்டிருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, இகனடா என்று...

Read more

நடிகர் நாசர் தலைமையில் சிறப்புற நடைபெற்ற பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வு

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வு சென்னையில் டிஸ்கவரி புக் பலஸ் ஏற்பாட்டில் நடிகர் நாசர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. டிஸ்கவரி புக்...

Read more

பிரபாகரன் உயிருடன் உள்ளாரா? உலகத் தமிழர் பேரவை அறிவிப்பு

தலைவர் அருட்தந்தை இமானுவேல் தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லையென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அவர்...

Read more
Page 693 of 4517 1 692 693 694 4,517