உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவது கடினமாகும் என்று என நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடி...
Read moreசமஷ்டி என்று முட்டி மோதிக்கொண்டிருக்காமல் முதலில் கிடைக்கின்ற அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை கூறியுள்ளார். இலங்கைக்கு வந்து...
Read moreதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போஜ்புரி என எட்டு இந்திய திரையுலகில் கோலோச்சும் நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து விளையாடும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்...
Read moreஇங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெறவுள்ள 2ஆவது உத்தியோகப்பற்றற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை...
Read moreகர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த...
Read moreநுவரெலியா-பதுளை பிரதான வீதியில் கிரகரி வாவியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று (பெப் 16) நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் கிரகரி வாவியில் ஆணின் சடலமொன்று...
Read moreகடலில் குளிக்கச்சென்ற 3 மாணவர்கள் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை வெல்லமடம பகுதியில் உள்ள கடலில் குளிக்கச்சென்ற 3 மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் கடலில்...
Read moreஇலங்கைக்கு எதிராக ஜீகுவேபேர்ஹா, சென் ஜோர்ஜ்ஸ் பார்க் விளையாட்டரங்கில் 16 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற 1ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண...
Read moreவெளிநாடுகளில் வசிக்கும், அரச எதிர்ப்பாளர்களான மேலும் 94 பேரின் பிரஜாவுரிமையை நிக்கரகுவா நீதிமன்றமொன்று நீக்கியுள்ளது. 'தந்தைநாட்டின் துரோகிகள்' எனவும் அவர்கள் நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர். நிக்கரகுவாவின் புகழ்பெற்ற நூலாசிரியரும்,...
Read moreடுவிட்டரின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். டுவிட்டரின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக (CEO) செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டு...
Read more