சென்னையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டிடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். சென்னை, சென்னை அண்ணாசாலையில் அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் வங்கி மற்றும் 2...
Read moreஸிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் மூத்த மகனான ரொபர்ட் முகாபே ஜூனியர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற விருந்து நிகழ்வொன்றில் கார்கள்...
Read moreசீனாவின் கடன் மறுசீரமைப்பைப் புறந்தள்ளி இலங்கைக்குச் சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கினால், பணவீக்கத்தின் வேகம் கட்டுக்குள் இருந்தாலும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே...
Read moreஇலங்கையில் பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் சந்தையில் அதிகரித்துள்ள இறக்குமதி பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கைக்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், ஆரஞ்சு...
Read moreதென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் அதன் சொந்த மண்ணில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றிகொண்ட இலங்கை, கடைசி லீக் போட்டியில் நியூஸிலாந்திடம் மிக மோசமான தோல்வி...
Read moreஅயர்லாந்துக்கு எதிராக ஜீகுவேபேர்ஹா, சென் ஜோர்ஜ் விளையாட்டரங்கில் திங்களன்று (20) மழையினால் தடைப்பட்ட 2ஆம் குழு போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 5 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா,...
Read moreஇலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ள 18 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு பாடசாலை அணிகளுக்கு இடையிலான றினோன் தலைவர் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கொழும்பு...
Read moreதுருக்கி சிரியாவை மீண்டும் தாக்கியுள்ள பூகம்பம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் 600க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். தென்துருக்கியில் சில வாரங்களிற்கு முன்னர் பூகம்பம் தாக்கிய பகுதியே மீண்டும் அவலத்தை...
Read moreகுஜராத்தில் கடந்த 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் சென்ற ரயில் பெட்டிக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 59 பேர் கருகி உயிரிழந்தனர். குஜராத்தில்...
Read moreசிரியாவில் பூகம்ப இடிபாடுகளிற்கு இடையில் தாயின் தொப்புள்கொடி துண்டிக்கப்படாத குழந்தையை குடும்பமொன்று தத்தெடுத்துள்ளது. குழந்தையின் உறவினர் முறையாவர்களே அதனை தத்தெடுத்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்கள் குறிப்பிட்ட குழந்தையை தத்தெடுப்பதற்கு விருப்பம்...
Read more