இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகி, மார்ச் 24ஆம் திகதி...
Read moreஅம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள வாகன புகை பரிசோதனை நிலையத்துக்கு முன்னால் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய இளைஞர் இன்று (26)...
Read moreமன்னார் மாவட்டத்தில் கடந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட காலபோக செய்கையின் அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் ஏக்கருக்கு 30 மூடை விளைச்சல் கிடைத்த வயல்களில் இம்முறை...
Read moreகொழும்பில் தேசிய மக்கள் படை நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களில் பலர் காயமடைந்துள்ளள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில்...
Read moreவட பகுதி யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இயக்கச்சி எனும் இடத்தில் ReeCha எனும் பெரிய பண்ணை ஒன்றை எமதுபுலம் பெயர் தமிழர் ஒருவர் உருவாக்கியிருக்கிறார். 150 ஏக்கர் நிலப்பரப்பில்...
Read moreதயாரிப்பு: ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நடிகர்கள்: ஹிர்து ஹாரூன், அனஸ்வரா ராஜன், ஆர்.கே. சுரேஷ், சிம்ஹா, முனிஸ்காந்த், சரத் அப்பாணி மற்றும் பலர். இயக்கம்: பிருந்தா மதிப்பீடு: 3/5 கொலை மற்றும் கொள்ளை வழக்கில்...
Read moreபிரபல பின்னணி பாடகர் மனோவுக்கு இசை ஞானி இளையராஜா கடும் எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரபல பின்னணி பாடகர் மனோ சிறிய இடைவெளிக்குப் பிறகு...
Read moreநியாயமற்ற முறையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் மின்சார சேவையாளர்கள் பாதிக்கப்படும் வகையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (27) 12 தொழிற்சங்கங்கள் இணைந்து லங்விம...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு சுயாதீன தரப்பினரது ஒத்துழைப்பு அவசியமற்றது. பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது. ஆகவே பிரதமர்...
Read moreஇந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் இரு தரப்பு அனுபவம் மற்றும் திறன்களை முழுமையாகப் பகிர்ந்துக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக இந்திய...
Read more