ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுப்பற்று உண்மையாக காணப்படுமாயின் அவர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். மக்களாணை இல்லாத இந்த அரசாங்கத்திற்கு சர்வதேசம்...
Read moreயாழ்ப்பாணம் கல்லூரிக்கும் சென். பெற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்ற 30ஆவது வருடாந்த ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் மிகவும்...
Read moreபிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் இலங்கை தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை...
Read moreதமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நட்சத்திரமான ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'லப்பர் பந்து'...
Read moreநடிகர் அதர்வா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'நிறங்கள் மூன்று' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 'துருவங்கள் பதினாறு' எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின்...
Read moreஉலகளாவிய வர்த்தகத்தை நிர்ணயிக்கும் சக்தியாக திகழும் கடல் வழி வாணிபம் குறித்த சூழ்ச்சி அரசியலையும், அது தொடர்பான குற்றப் பின்னணியையும் கதைக்களமாக கொண்டு ஜெயம் ரவி நடிப்பில்...
Read moreநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...
Read moreஇம்மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவித்திட்டத்தினை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு உதவுவதற்கு...
Read moreலிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்படாது என்றும் தற்போதைய விலையே தொடரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிவாயு...
Read moreமின்சார கட்டண அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து சனிக்கிழிமை (4) மாலை புத்தளம், பாலாவி சந்தியில் தீப்பந்தப் போராட்டம் இடம்பெற்றது. இந்த...
Read more