Easy 24 News

ஈழத்தில் மிகப்பிரமாண்டமான நடராஜர் திருவுருவம்

கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது. துரித...

Read more

ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’ பட சிங்கிள் ட்ரக் வெளியீடு

இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகிவரும் 'கள்வன்' எனும் திரைப்படத்திலிருந்து 'அடி கட்டழகு கருவாச்சி..' எனத் தொடங்கும் முதல் பாடல் அதன் லிரிக்கல் வீடியோவோடு...

Read more

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழர் ஒருவர் நாடு கடத்தப்படுகின்றார்

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழர் ஒருவர் பலவந்தமாக நாடு கடத்தப்படுகின்றார் என தகவல்கள் வெளியாகின்றன. யொன்கா ஹில் தடுப்பு முகாமிலிருந்து இவர் நாடு கடத்தப்படுகின்றார் - இதற்கு எதிராக...

Read more

நுவரெலியாவில் வெள்ளிக் கிண்ணத்தை சுவீகரித்தது சன் பேர்ட்ஸ் அணி

நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டியில் வெள்ளிக்கிண்ண இறுதிப் போட்டியில் சன் பேர்ட்ஸ் அணி மற்றும் மூன் ப்ளைன் அணியினர் நேற்று முன்தினம் (5) சனிக்கிழமை...

Read more

எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் விலைகள் குறைவடையலாம்

எதிர்வரும் வாரங்களில் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களின்  விலைகள் குறைவடையலாம் என...

Read more

மீண்டும் ஒருவருடத்திற்கு தேர்தலைக் காலம் தாழ்த்த சதி

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதன் மூலம் சூழ்ச்சி செய்து மீண்டும் ஒரு வருடத்திற்கு தேர்தலைக் காலம் தாழ்த்துவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த...

Read more

காஜல் அகர்வால் நடிக்கும் ‘கோஸ்ட்டி’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளின் ஒருவரான காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'கோஸ்ட்டி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'குலேபகாவலி', 'ஜாக்பாட்'...

Read more

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல்: 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி

பாகிஸ்தானில் இன்று  திங்கட்கிழமைம நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். பலோசிஸ்தான் மாகாணத்தின்  போலான் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

மட்டு மயிலந்தனையில் சிங்கள மயப்படுத்தல் மாதுறு ஓயா திட்டத்தை நிறுத்தவேண்டும் – பொ.கஜேந்திரகுமார் எச்சரிக்கை

மட்டக்களப்பு மயிலந்தனைமடு மாதந்தனை  மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம்  நிலம் கூட வழங்க முடியாது...

Read more

கிளிநொச்சியில் கால்நடைகள் மத்தியில் பெரியம்மை நோய்ப்பரவல் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கரைச்சி ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடைகள் பெரியம்மை (இலம்பி) நோயின் தாக்கத்தால்  அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.  கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி, இயக்கச்சி, ...

Read more
Page 671 of 4516 1 670 671 672 4,516