பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்வற்கு பொலிஸார் முயன்ற நிலையில், இம்ரான் கானின் பிரிஐ கட்சி ஆதரவாளர்கள் பொலிஸாருடன் மோதல்களில் ஈடுபட்டனர. நீதிபதி ஒருவரை...
Read moreஇந்தியநாடாளுமன்றத்தில் கடும் அமளி காரணமாக அவை நடவடிக்கை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன் தினம் தொடங்கியது. அவை தொடங்கியவுடன்...
Read moreஈரானில் பகிரங்கமாக நடனமாடிய யுவதிகளின் பாதுகாப்பு குறித்து கரிசனைகள் எழுந்துள்ளன. ஹிஜாப் அணியாமலும் இப்பெண்கள் காணப்பட்டனர். தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதியான எக்பதானில், உயர்ந்த கட்டடங்கள் அருகிலிருந்து யுவதிகள்...
Read moreஇந்தியாவில் கடல் மீன்வளத் துறையின் கார்பன் தடம் உலக எண்ணிக்கையை விட மிகக் குறைவு என்று இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி...
Read moreஇந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான 1.18 இலட்சம் கோடி ரூபா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்படி, கிராமபுறங்களில் வீட்டு வசதி மற்றும்...
Read moreசீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதன்கிழமை...
Read moreதொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு , அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற அத்தியாவசிய துறைசார் தொழிற்சங்கங்களினால் புதன்கிழமை (15) முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் காரணமாக...
Read moreமாநகர ஆணையாளர்கள்,பிரதேச சபை செயலாளர்களிடம் ஒப்படைக்கப்படும் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் தொடர்பில் மாகாண ஆளுநர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்....
Read moreதொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டார்கள். நாட்டின் பொருளாதாரத்திற்கு தாக்கம் ஏற்படுத்தும் வகையிலான பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் கவலைக்குரியதாக உள்ளது என சுற்றுலாத்துறை...
Read moreசர்வதேச நாணய நிதித்துடனான ஒப்பந்தம் 20ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இருக்கிறது. அதன் பின்னர் நாடு தொடர்பான நம்பிக்கை சர்வதேச மட்டத்தில் அதிகரிக்கும். அதன் காரணமாக நாட்டுக்கான வருமான...
Read more