Easy 24 News

லங்கா IOC நிறுவனமும் 26 நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்தியது!

லங்கா IOC  நிறுவனம் தனது 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. QR முறைமையில் இருந்து விலகி எரிபொருள் விநியோகம் செய்யப்படாததால் இந்த முடிவு...

Read more

இளவரசர் வில்லியமுடன் கைகோர்த்தார் ஜெசிந்தா

இளவரசி டயனாவின் முன்னாள் உதவியாளர் ஹரியையும் மேர்கனையும் நச்சுத்தன்மை வாய்ந்தவர்கள் என வர்ணித்துள்ளார். நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இளவரசர் வில்லியம்சுடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள...

Read more

பாண்டிய மன்னர்களின் வீர வரலாற்றைப் பேசுகிறதா ‘யாத்திசை’?

சோழ நாட்டு மக்களின் வாழ்வியலையும், வீர வரலாற்றையும் 'பொன்னியின் செல்வன்' மூலம் கண்டு ரசித்த தமிழர்கள், பாண்டிய மன்னர்களின் வீரம் செறிந்த வரலாற்றை மையப்படுத்தி தயாராகி இருக்கும்...

Read more

அதிபர் ஒழுக்காக செயற்படாவிட்டால் பிள்ளைகளையே பாதிக்கும் – இமெல்டா சுகுமார்

அதிபர்கள் ஒழுக்காக செயற்படாவிட்டால் அது பிள்ளைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்று வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ் கொக்குவில் இந்துக்...

Read more

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு! சதொசவின் அறிவிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மூன்றின் விலையை சதொச நிறுவனம் குறைத்துள்ளது. நாளை முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வருகின்றது.   புதிய விலை விபரங்கள்  இதன்படி 425...

Read more

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த இரு தினங்களுடன்  ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி...

Read more

இலங்கை கால்பந்தாட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட ஊழல் மோசடிகள்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் 2014 இல் இருந்து நிதி, நிருவாகம், போட்டி செலவினங்கள் ஆகியவற்றில் 30க்கும் மேற்பட்ட ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இந்த மோசடிகளில் குற்றவாளிகளாக காணப்படும்...

Read more

காயமடைந்த பானுக்க ராசபக்ச தொடர்ந்து விளையாடுவதில் சந்தேகம்?

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் இலங்கையின் பானுக்க ராஜபக்ச காயம் அடைந்துள்ளதால் எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது. ராஜஸ்தான்...

Read more

சஜித்தை பழிவாங்குவதாக நினைத்து வடக்கு, கிழக்கில் வாழும் மக்களை அரசாங்கம் பழிவாங்குகின்றது – சாணக்கியன்

சஜித் பிரேமதாஸவினை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு உண்மையிலேயே வடக்கு கிழக்கிலே வாழும் மக்களையே இந்த அரசாங்கம் பழிவாங்குகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 04 ஆம்...

Read more

40 வருடங்களின் பின் மணற்கேணி எல்லைக்கிராமத்தை மீட்டெடுக்க பிரயத்தனம் 

பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு - மணலாறு, மணற்கேணிக் கிராமத்தை மீட்டெடுக்க, 40 வருடங்களின் பின்னர் காணி உரிமையாளர்கள்...

Read more
Page 638 of 4515 1 637 638 639 4,515