அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இலங்கை உள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியலையும் அமெரிக்கா முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....
Read moreகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணியை 81 ஓட்டங்களால் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர்...
Read moreதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றமை மிகுந்த கவலையளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு...
Read moreநாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என ஹலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, புத்தாண்டின்போது நாடு முழுவதும் சட்ட விரோத...
Read moreதிருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 64 ஆம் கட்டை மலையில் (பச்சனுார் மலை) அமைத்து வரும் பௌத்த விகாரைகள், அம்பாள் வழிபாட்டு எச்சங்கள் இருந்த இன்னொரு...
Read moreஇலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் இன்று (07) புனித பெரிய வெள்ளி கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டுவருகின்றனர். இவ் கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலி...
Read moreலங்கா IOC நிறுவனம் தனது 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. QR முறைமையில் இருந்து விலகி எரிபொருள் விநியோகம் செய்யப்படாததால் இந்த முடிவு...
Read moreஇளவரசி டயனாவின் முன்னாள் உதவியாளர் ஹரியையும் மேர்கனையும் நச்சுத்தன்மை வாய்ந்தவர்கள் என வர்ணித்துள்ளார். நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இளவரசர் வில்லியம்சுடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள...
Read moreசோழ நாட்டு மக்களின் வாழ்வியலையும், வீர வரலாற்றையும் 'பொன்னியின் செல்வன்' மூலம் கண்டு ரசித்த தமிழர்கள், பாண்டிய மன்னர்களின் வீரம் செறிந்த வரலாற்றை மையப்படுத்தி தயாராகி இருக்கும்...
Read moreஅதிபர்கள் ஒழுக்காக செயற்படாவிட்டால் அது பிள்ளைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்று வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ் கொக்குவில் இந்துக்...
Read more