பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமொன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (08.04.2023) காலை இடம்பெற்றுள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட விமானம் குவைட்டில் இருந்து வந்த...
Read moreசாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்...
Read moreமுட்டை ஒன்றின் விலையை 6 ரூபாவால் குறைக்க முடியும் என அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கால்நடை தீவனத்துக்கு விதிக்கப்படும் வற் வரியை நீக்கினால்...
Read moreவடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு, அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துமீறிய...
Read moreசூரியனின் வடக்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக கடந்த 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதிவரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம்கொடுக்கவுள்ளதாக என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
Read moreஇன்று நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல்...
Read moreபுதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக மக்களின் ஜனநாயக உரிமை மீறப்படுவதுடன் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் மக்களை கடும் அடக்குமுறைக்கு...
Read moreஅனைத்து அரச ஊழியர்களுக்காகவும் பொதுவாக விதிக்கப்பட்டிருக்கும் வரி விடயம் தவிர, ஏனைய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சும் , நிதி அமைச்சும் இணக்கப்பாட்டுடன் மாற்று...
Read moreஉத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள்மீது மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,...
Read moreகண்டியில் இளம் பெண் ஒருவர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை, இலுக்வத்தை பகுதியில் 25 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்....
Read more