ஜூலை மாதம் மின்சார கட்டணங்கள் குறைக்கப்படும் என நம்புவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் எங்கே என்பது குறித்து இதுவரையில் தெரியவில்லை, காணாமல்போனோர் பட்டியலில் தான் அவர்கள் உள்ளனர் என ஓய்வுபெற்ற இந்திய இராணுவ...
Read moreகண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் உள்ள கண்டி பாதுகாப்பு வலயத்தில் உரிய அனுமதியின்றி, ட்ரோனை பறக்கவிட்ட சீன பிரஜைகள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...
Read moreதியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 63ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியின் இரண்டாம் நாளான இன்று திங்கட்கிழமை, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் புதிய சாதனையுடன்...
Read moreதியகமவில் நடைபெற்றுவரும் 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றெடுத்த ஹாட்லி கல்லூரி...
Read moreஓல்ட் மகாபோதியன்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ரி10 நொக் அவுட் கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்திய கொழும்பு ட்ரீம் இலவன் கிரிக்கெட் கழகம் (DREAM...
Read moreஎன்னை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து எனக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட...
Read moreஅமைச்சு பதவி தொடர்பில் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஆகவே அமைச்சு பதவி தொடர்பில் தொடர்ந்து வலியுறுத்த போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
Read moreஇலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 1ஆம்...
Read moreஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரச ஊழியர் எதிர்வரும் செவ்வாய்கிழமை(09.05.2023) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளனர். அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்த தொகுதியில் இல்லாமல்...
Read more