கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலை வளாகத்திலுள்ள கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (09)...
Read moreஇசை கலைஞரும், நடிகருமான ஹிப் ஹொப் தமிழா ஆதி நடிக்கும் 'வீரன்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'மரகத நாணயம்' எனும் வெற்றி படத்தை...
Read more'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் படத்தில் இடம்பெற்ற 'இமைத்திடாதே..' எனத் தொடங்கும் பாடலின் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது....
Read moreதியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லநர் போட்டியில் கிளிநொச்சி முழங்காவில் தேசிய பாடசாலையைச் சேர்ந்த சுமன் கீரன் தங்கப் பதக்கம் சுவீகரித்து வரலாற்றுச் சாதனை...
Read moreஒரு வகுப்பில் நாற்பது மாணவர்களுக்கு மேல் அனுமதிப்பது என்பது முட்டாள் தனமானது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றது என அறக்கை...
Read moreஈரான் சராசரியாக வாராந்தம் 10 இற்கும் அதிகமானோரை தூக்கிலிடுகிறது என தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 209 பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. இவர்களில் பெரும்பலானோர் போதைப்பொருள்...
Read moreஇறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பதோடு , எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான மா...
Read moreதன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு ...
Read moreகிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவர் ஒருவர் வீதி விபத்தில் அகலா மரணமடைந்துள்ளார். உயர்தர வகுப்பில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்த தவராசா சாருஜன் என்பவரே இவ்வாறு...
Read moreபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார். தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜரானபோது, அவர் கைது செய்யபபட்டார் என இம்ரான் கானின்...
Read more