Easy 24 News

முன்னேற பயிற்சியகங்களிடையே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி அவசியம்

இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டு முன்னேற வேண்டுமானால் கால்பந்தாட்ட பயிற்சியகங்களுக்கு இடையில் வருடாந்தம் பெரிய அளவிலான கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படவேண்டும் என மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் ஸ்தாபகத் தலைவர்...

Read more

புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் ‘செங்கோல்’ – டெல்லி விரைந்தது ஆதீனங்கள் குழு

இந்தியாவின்புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.  டெல்லியில் ரூ.970 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அடெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியின் நீண்ட கால கனவு என்றும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டு ஆதீனங்கள் வழங்கிய சோழர் காலத்து செங்கோல் வைக்கப்படும் எனவும் அதனை பிரதமர் மோடி பெற்றுக் கொள்வார் என்றும்  தெரிவித்தார்.   இந்த நிலையில் புதிதாக வரும் 28 ஆம் தேதி திறக்கபட உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட உள்ள செங்கோலின் மாதிரியை உம்மிடி பங்காரு நகை நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். அதனை பிரதமர் மோடியின் கையில் வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.

Read more

பாராளுமன்ற செயலாளரின் பாராட்டு பிரேரணையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் பங்கேற்கவில்லை

ஓய்வு பெற்றுச் செல்லும்  பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணையில் தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகள்  பங்கேற்கவில்லை. ஓய்வு பெற்றுச் செல்லும்  பாராளுமன்ற...

Read more

உருத்திரபுரம் சிவன் கோவிலின் அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்படும் | அமைச்சர் விதுர உறுதி

உருத்திரபுரம் சிவன் கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதி அளித்துள்ளார்.  வடக்கு, கிழக்கு பாராளுமன்ற...

Read more

O/L பரீட்சை தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கான அறிவுறுத்தல்!

கல்வி பொதுத் தராதர  சாதாரண தரப் 2022 (2023) பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். எக்காரணம் கொண்டும் அதிபர்கள்...

Read more

பரீட்சையில் சித்தியடையத் தவறிய ஆசிரியர்களுக்கு விரைவில் பரீட்சை – கல்வி அமைச்சர்

ஆசிரிய நியமனத்திற்காக, தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சித்தியடையாத ஆசிரிய பயிலுந  ர்களுக்கு மீண்டும் அந்த பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்...

Read more

கனடாவில் ஈழத்தின் இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு எதிர்ப்பு

இலங்கையின் தமிழ் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கு கனடாவின் இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. டொராண்டோ(Toronto) பகுதியின் பிரம்டன்(Brampton) எனப்படும் நகராட்சி பகுதியில் இந்த நினைவிடம் கட்டுவதற்கான...

Read more

தையிட்டி பௌத்த விகாரையை யாழ். மக்களிடமே ஒப்படைக்க நாம் தயார்! தேரர் அதிரடி கருத்து

இலங்கையிலே தமிழ் பௌத்தர்களும் இருந்தார்கள் என்ற வரலாறுகள் இருப்பதாக இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தர்ம போதனைகள் செய்யக் கூடிய பொகவந்தலாவ ராகுல தேரர் தெரிவித்துள்ளார்....

Read more

ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை

ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழரான அர்ச்சிகன் என்ற மாணவனே இவ்வாறு  தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப்...

Read more

கொரோனா கால பணி விசாவை ரத்து செய்யும் ஆஸ்திரேலியா: இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதிப்பா? 

சப்கிளாஸ் 408 அல்லது கோவிட் பணி விசாவை ஆஸ்திரேலியா ரத்து செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இது குறிப்பிடத்தக்க அளவிலான இந்திய மாணவர்களையும் தற்காலிக தொழிலாளர்களையும் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது.  இந்த 408 விசா என்பது தற்காலிக பணி விசா என்றும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பணியில் இருந்தால் அல்லது முக்கிய துறையில் பணியாற்றுவதற்கான பணிவாய்ப்பை கொண்டிருந்தால் விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் அவ்விசாவில்...

Read more
Page 595 of 4518 1 594 595 596 4,518