Easy 24 News

கிராமிய இசை ரசிகர்களை கவரும் ‘காளமாடன் கானம்’

துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ்-  நிவாஸ் கே. பிரசன்னா கூட்டணியில் தயாரான 'பைசன் காளமாடன்' படத்தில் இடம்பெறும் 'காளமாடன் கானம் 'எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக...

Read more

மின்சாரக் கட்டண உயர்வு குறித்து வெளியான தகவல்!

மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி தீர்மானம் இம் மாதம் 14...

Read more

பொலிஸாரிடமிருந்து முக்கிய அறிவித்தல்!

பொலிஸ் அனுமதி விண்ணப்பத்திற்கான இணையவழி முறை தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையவழி முறை மூலம் மட்டுமே விண்ணப்பிக்கப்படுகின்றன. இணையவழி முறை நேற்று...

Read more

இராணுவத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

இராணுவத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா ஒக்டோபர்...

Read more

தேசிக்காய் விலை உச்சம்!

பதுளை மாவட்டத்தில் சந்தைகளில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிக்காயின் அறுவடை குறைந்ததாலும் தேவைக்கு ஏற்ப விநியோகிக்க முடியாததாலும் இந்த...

Read more

சர்வதேசம் தலையிட தேவையில்லை – அடம்பிடிக்கும் அமைச்சர் நலிந்த

ஜெனிவா விவகாரத்தை வைத்து ஒரு போதும் அரசியல் செய்யப்போவதில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு...

Read more

நடிகர் ரவி மோகன் வெளியிட்ட ‘ரஜினி கேங்’ பட டீசர்

'அஷ்டவர்க்கம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ரஜினி கிஷன் நடிப்பில் தயாராகி இருக்கும் ' ரஜினி கேங்'  எனும் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது....

Read more

நவம்பரில் வெளியாகும் மோகன் லாலின் ‘விருஷபா ‘

தென்னிந்திய சுப்பர் ஸ்டாரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'விருஷபா' எனும் பான் இந்திய திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் நந்த கிஷோர் இயக்கத்தில்...

Read more

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக தண்ணீர் போத்தலை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 06 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (09)...

Read more

சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் அர்ப்பணிப்பான சேவையையை எதிர்பார்க்கிறோம் – நளிந்த ஜயதிஸ்ஸ

சுகாதார சேவையில் 294 புதிய தாதியர்கள், 9 பேச்சு பயிற்சியாளர்கள் மற்றும் 6 மருந்தாளுநர்களை உள்வாங்குவதற்கான  நியமனக் கடிதம் வழங்கும் விழா இன்று வெள்ளிக்கிழமை  (10) காலை...

Read more
Page 58 of 4497 1 57 58 59 4,497