குருந்தூர் மலை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் தொல்பொருளியல் நிபுணர் எல்லாவல மேதானந்த தேரருக்கு இதனை அறிவித்துள்ளார். குருந்தூர்...
Read moreமிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையிலும் பாகிஸ்தானிலும் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை உறுதிசெய்துள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இந்த வருடம்...
Read more17 வயதான பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவரைக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்....
Read moreசிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 259 வீதத்தால் அதிகரித்துள்ளது. மேலும் சில சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 300 முதல் 400 வீதம் வரையில் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார...
Read morehttps://www.youtube.com/watch?v=VQQorJ736cs
Read morehttps://youtu.be/rrdkPVxt9RI
Read moreஅமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை (15) வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் விற்பனை விலை...
Read moreஅவுஸ்திரேலிய லிபரல்கட்சியின் செனெட்டர் டேவிட் வன் தன்னை செனெட்டில் பாலியல் வன்முறைக்குட்படுத்தினார் என செனெட்டர் லிடியா தோர்ப் குற்றம்சாட்டியுள்ளார். செனெட்டர் வன் வன்முறைகள் குறித்து உரையாற்றி;க்கொண்டிருந்த லிடியா...
Read moreகிறீஸுக்கு அருகில் இன்று காலை குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்தால் குறைந்தபட்சம் 59 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டுக் கரையோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். பெலோபோனிஸ் தீபகற்பத்துக்கு அருகில்...
Read more2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர்களை கணக்கெடுப்பதற்காக கிராம அலுவலர்கள் இதுவரை வீடுகளுக்கு வருகை தரவில்லையாயின் அவரை தொடர்பு கொள்ளுங்கள். வாக்காளர் கணக்கெடுப்பு தற்போது மேற்கொள்ளப்படுகிறது என தேசிய...
Read more