சிட்டி புட்போல் லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டத்தின் லீக் போட்டிகள் இரண்டு சனிக்கிழமையும் (24), ஞாயிற்றுக்கிழமையும் (25) நடைபெறவுள்ளன. இந்த வருடம்...
Read moreஅரச வங்கியொன்றின் முகாமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து குறித்த வாடிக்கையாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை நகரில் அமைந்துள்ள அரச வங்கியொன்றுக்கு சென்ற குறித்த...
Read moreகிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சாந்தபுரம் கலை மகள் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக 9 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளதோடு, புதிய ஆசிரிய...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா , இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடனிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான...
Read moreமூன்று இலட்சம் இலங்கையர்களை இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுப்புவதே இலக்காகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...
Read moreபெருந்தோட்ட மக்களுக்கு 50 ரூபா சம்பளத்தை அதிகரித்த இடமளிக்காத நவீன் திஸாநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும். 200 வருட கால வரலாற்று பின்னணியை மலையக...
Read moreதேயிலை மலையில் சுற்றிதிரிந்த காட்டெருமையை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட, என்.சி...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடக சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்ராஜபக்ச விடுத்த வேண்டுகோளின்...
Read moreபேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஏஷஸ் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தை 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா...
Read moreபிரதமர் மோடியின் தீவிர ரசிகன் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக...
Read more