இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வரவு செலவுத்...
Read moreவவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அரச நிலங்கள் அனைத்தையும் சீனி தொழிற்சாலை ஒன்றை அமைக்க பயன்படுத்த உள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைய வவுனியா-...
Read moreஉள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மக்களின் வங்கி வைப்புத் தொகையை பாதிக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆலோசிப்பதற்காக நேற்று (26.06.2023)...
Read moreஇலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அங்குரார்பண ரிட்ஸ்பறி தொடர் ஓட்ட சம்பியன்ஷிப்பில் (Ritzbury Relay Championship) ஆண்கள் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும்...
Read moreசிட்டி புட்போல் லீக்கினால் சிட்டி லீக் மைதானத்தில் நடத்தப்படும் 5 அணிகளுக்கு இடையிலான சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் மொரகஸ்முல்ல கழகம் முதலாவது வெற்றியை...
Read moreஎதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது முஸ்லிம் மக்களின் ஹஜ்ஜுப் பெருநாள் ஜூன் 29ஆம்...
Read moreஈசி24நியூஸ் இணையதளத்தின் நிர்வாகி கிருபா பிள்ளை ஓர் ஊடகப் போராளி என்று நடிகை கஸ்தூரி சங்கர் புகழாரம் தெரிவித்துள்ளார். கனடாவில் நடந்த Easy Entertaining Night -2023...
Read moreஇலங்கையிலிருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாதென வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை...
Read moreயாழ்.நகர் பகுதியில் மோதலுக்கு தயாரான வன்முறை கும்பலை சேர்ந்த ஐந்து பேர் ஞாயிற்றுக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நகர் பகுதிக்கு அண்மையில் இரண்டு வன்முறை கும்பல்களை சேர்ந்தவர்கள்...
Read more2025 ஆம் ஆண்டில் ஆண்கள் கழகங்களுக்கு இடையிலான பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறும் என பீபா அறிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு...
Read more