ஹொங்கொங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா வலு உயர்த்தி போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட புசாந்தன், ஸ்குவாட் முறையில் 325 கிலோ கிராம் எடையை தூக்கி...
Read moreஎவரையும் கைவிடாத வகையில் 'அஸ்வெசும' சமூக நலன்புரி திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்படி பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும்...
Read moreதென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரமாக திகழும் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங் ஆப் கோதா' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது....
Read moreபுத்தூரில் பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடங்களில் வெளியிட்டார்கள் என கூறி இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்த ஊரவர்கள் இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல் நாடாத்தியுள்ளனர். ...
Read moreலங்கையை பூர்விகமாக கொண்ட துஷாரா வில்லியம்ஸ் கனடா அரசாங்கத்தின் பிரைவி கவுன்சில் அலுவலகத்தில் அரசாங்கங்களுக்கு இடையிலான விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் 19 ஆம்...
Read moreயாழ். குடா கடல் பாரம்பரிய கடற்தொழிலில் இருந்து விலகி அட்டை பண்ணை தொழில் விஸ்தரிக்கப்படுவதால் இன்னும் பத்து வருடங்களில் குடாக் கடல் சேற்றுக் கடலாக மாறுவதை யாரும்...
Read moreஅமெரிக்காவில் நடைபெறும் இலக்கிய மாநாட்டுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்திருந்த இலங்கைக் கவிஞர் தீபச்செல்வனுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது. இரண்டு முறை விண்ணப்பித்திருந்தும் அமெரிக்கத் தூதரகம் தனக்கு...
Read moreவிபத்தில் காயமடைந்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வேன், புத்தளம் - முந்தல் 107...
Read moreஅஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு, ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதியினை நேற்றைய தினம்(28.06.2023)...
Read moreஇலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறியப்பட்டாலும் நாட்டில் மீண்டும் மலேரியா பரவும்...
Read more