Easy 24 News

ரணில் தொடர்பில் கருத்து வெளியிடக் கூடாது! மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்தோ அல்லது அறிவிக்கப்படாத ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்தோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கருத்துக்கள் எதையும் தெரிவிக்கக்கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச...

Read more

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! பாரியளவில் குறையும் கட்டணம்

அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள மின்சார கட்டணக் குறைப்பை விட அதிகமான கட்டணக் குறைப்பை எதிர்வரும் ஜனவரியில் மேற்கொள்ள எதிர்பாரக்கிறாேம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன...

Read more

பிரபாகரனின் மரணம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது | மைத்திரி

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் இறுதி யுத்த காலத்தில் சில வாரங்கள் மட்டுமே...

Read more

உதவித் திட்டம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் நலத்திட்ட உதவிகளுக்கு தகுதியானோர் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவால் தெரிவித்துள்ளார். இதேவேளை“அஸ்வெசும” பயனாளிகள் பட்டியல்...

Read more

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் திருத்தப்படவுள்ளதாக அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. கடந்த மாத திருத்தத்தின் போது எரிவாயுவின் விலை இம்முறையும் குறையும் என...

Read more

சிட்டி லீக் தலைவர் கிண்ணம் : சோண்டர்ஸ் – மாளிகாவத்தை யூத் : ஜாவா லேன் – மொரகஸ்முல்லை

சிட்டி புட்போல் லீக் ஏற்பாடு செய்துள்ள சிட்டி லீக் தலைவர் கிண்ண காலப்தாட்ட சுற்றுப் போட்டியில் இரண்டு போட்டிகள் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளன. அணிகள் நிலையில்...

Read more

12 ஆவது இந்துக்களின் பெருஞ்சமரில் யாழ். இந்து கல்லூரி ஆதிக்கம்

யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையில் கொழும்பு சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான 12ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில்...

Read more

புத்தூர் தாக்குதல் ; 25 பெண்களுக்கு பிணை ; 06 ஆண்கள் விளக்கமறியலில்

தமது ஊர் பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடங்களில் வெளியிட்டார்கள் என இரு இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல் நாடாத்தி, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில்...

Read more

கடந்த மே மாதம் தீவிர உணவுப் பாதுகாப்பின்மை நெருக்கடியில் 10,000 பேர்

இவ்வாண்டு மே மாதம் நாடளாவிய ரீதியில் 3.9 மில்லியன் மக்கள் பகுதியளவிலான உணவுப் பாதுகாப்பின்மைக்கும், 10,000 பேர் தீவிர உணவுப் பாதுகாப்பின்மைக்கும் முகங்கொடுத்துள்ளனர். உலக உணவுத்திட்டத்தினால் கடந்த...

Read more

நாட்டை மீட்டு எடுக்க ஐந்து ஆண்டுகள் போதும்: மைத்திரிபால சிறிசேன

இந்த நாட்டை ஐந்து ஆண்டுகளில் மீட்டெடுக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டை மீட்டெடுப்பதற்கு நீண்ட கால அவகாசம் கோர தேவையில்லை எனவும்...

Read more
Page 568 of 4517 1 567 568 569 4,517