சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை - திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமான 3வது கட்ட போராட்டத்தின் இரண்டாவது நாள் போராட்டம் திங்கட்கிழமை (03) ஆரம்பமாகியுள்ளது. இன்றையதினம் போயா தினம்...
Read moreபொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.தேர்தல் ஊடாக ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
Read moreலிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் குறைக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். 12.5 கிலோ கிராம் எடை கொண்ட ...
Read moreஆளுநர் ரவியை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'தி இந்து'...
Read moreஸிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் தொடர்ச்சியான வெற்றிகளை இலங்கை ஈட்டுவதற்கு கூட்டுமுயற்சியே காரணம் என இலங்கையின் உலகக் கிண்ண வாய்ப்பை உறுதி செய்தவர்களில்...
Read moreசிட்டி புட்போல் லீக்கினால் நடத்தப்பட்டுவரும் சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டத்தின் 3 ஆம் கட்டப் போட்டிகளில் கலம்போ எவ்.சி. , ஜாவா லேன் ஆகிய இரண்டு...
Read moreஈழத்து கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வன், இதுவரையில் தான் எழுதிய புத்தகங்களின் பட்டியலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி இதுவரையில் அவர் 20 புத்தகங்களை எழுதியுள்ளார். கவிதை, கட்டுரை,...
Read moreதேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகு விரைவில் நடைமுறைப்படுத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (02.07.2023) கெஸ்பேவ பகுதியில்...
Read moreயாழ்.பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள் பளுத்தூக்கல் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளனர். கேகாலை- பிலிமத்தலாவை மத்திய கல்லூரியில், நேற்று முன்தினம் (01.07.2023) இலங்கை பாடசாலை...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வருமாக இருந்தால் ஒற்றையாட்சிக்குள்ளேயே, மாகாண சபை முறைமையே தீர்வாக இருக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன...
Read more