இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் 'முசாசி' படக் குழுவினரை நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். தமிழ்...
Read moreதீபச்செல்வன், இலங்கைக் கவிஞர், பத்திரைகையாளர் இதிகாசக் கதையான ராமாயணத்தில் இருந்து இன்றைய நிலை வரையிலும் இலங்கை கவனம் மிக்கதாகவே இருக்கிறது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான இன...
Read moreமுள்ளிவாய்க்கால் படுகொலை குறித்து இலங்கையின் எதிர்கட்சி தலைவரும், சிங்கள பௌத்த அரசியலும், ஊடகங்களும் சர்வதேச விசாரணையை கோரவேண்டும் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அவுஸ்திரேலிய...
Read moreஒரு கிலோவும் 10 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (28) தெஹிவளை, பன்னலோக மாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் சிறந்த உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்வியொன்றிற்கு பதிலளித்துள்ள அவர் நான் நல்ல உடல்நிலையுடன் உள்ளேன் சமூக ஊடகங்களில் வெளியாகும்...
Read moreமினுவாங்கொடை அலுத்தேபொல பிரதேசத்தில் 74 வயதுடைய வயோதிபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) காலை கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த வயோதிப தந்தை தனது மகளின் காதல்...
Read moreநீர்மின்னுற்பத்தியில் காணப்படும் 750 மெகாவாட் மின்னுற்பத்தி பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்வதற்காக மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. 2024...
Read moreகொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஒகஸ்ட் மாதம் 4 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், செப்டெம்பர் மாதம் 1.3 சதவீதமாக கணிசமானளவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி கடந்த...
Read moreபாகிஸ்தானின் பலுச்சிஸ்தானில் மசூதியொன்றின் அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். முகமது நபியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களிற்காக பெருமளவு மக்கள் திரண்டிருந்தவேளை...
Read moreபதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதை நூலின் சிங்கள மொழியாக்க நூல் வெளியீடு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரங்கம் நிறைந்த மக்கள் மத்தியில் இடம்பெற்றது....
Read more