உயர் பதவியில் இருந்த முன்னாள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம்(CID) விசாரணையைத் தொடங்கியுள்ளது....
Read moreதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான தர்மலிங்கம் சுரேஷிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு இன்று (22.10.2025) விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. செல்வராசா கஜேந்திரனுடன் விடுதலை புலிகள் அமைப்பின்...
Read moreகணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கடத்தியதில் சிலோன் பாய் என்ற நபருக்கு தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேபாளத்தில் செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டு கொழும்பு...
Read moreதமிழ் சினிமாவில் திரையுலக வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கும் நடிகரான விஷால் 'மகுடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் இயக்குநராக...
Read moreமனாமா சமா பே கடற்கரை அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான பி குழுவுக்கான இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டியது. மாலைதீவுகளுக்கு எதிராக நேற்று மாலை நடைபெற்ற மிகவும்...
Read moreகொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று...
Read moreபொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கேகாலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால்...
Read moreயாழ்ப்பாணத்தில் (Jaffna) கடந்த ஒரு வார கால பகுதியில் 29 பேர் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம்...
Read moreதமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருக்கும் 'கருப்பு' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற' காட் மோட்'...
Read moreபாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு (Ministry of Education)...
Read more