Easy 24 News

மன்னாரில் நீதித்துறைக்கு எதிரான அடக்கு முறையை கண்டித்து கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்

'சுயாதீன நீதித் துறையில் அரசியல் தலையீட்டை தடுப்போம்' எனும் தொனிப்பொருளில்  நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக நீதி மற்றும் பொறுப்பு கூறல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் நீதித்துறை,...

Read more

யாழில் நீதி தேவதையிடம் மண்டியிட்டு நீதிபதிக்கு நீதி கோரி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற...

Read more

போதைப்பொருள் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட இராணுவ சீருடை, வெடிகுண்டு, தோட்டாக்கள்!

அநுராதகம பிரதேசத்தின் யட்டகல, உரகஸ்மன்ஹந்திய பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இராணுவத்துக்குச் சொந்தமான வெடிபொருட்கள், சீருடைகள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஊர்கஸ்மன்ஹந்திய பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்....

Read more

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் | கைதான ஊடகவியலாளர் | மனைவி முறைப்பாடு

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் | கைதான ஊடகவியலாளர் | மனைவி முறைப்பாடு கடந்த செப்டெம்பர்  மாதம் 20ஆம் திகதி அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம்...

Read more

சங்காவுக்கு கிடைத்துள்ள புதிய தலைமைத்துவம் !

மெரில்போன் கிரிக்கெட் கழக (MCC) உலக கிரிக்கெட் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். குமார் சங்கக்கார 2021 ஆம்...

Read more

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணி பகிர்ந்தளிப்பில் அநீதி

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணி விவசாய நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளிக்கப்பட்ட விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். விவசாய காணியற்ற ஏழை மக்களுக்கு காணி...

Read more

நீதித்துறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது | சிறிதரன்

விடுக்கப்பட்ட கட்டளையை மீளப்பெறுமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவுக்கு  சட்டமா அதிபர் அழுத்தம் பிரயோகித்துள்ளார். இந்த நாட்டில் நீதித்துறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சுயாதீனமாக செயற்பட...

Read more

கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த விடக்கூடாது | மணிவண்ணன்

மக்களுடைய கருத்து சுதந்திரம் என்பது இலங்கையில் அடிப்படை உரிமையாக அரசியல் அமைப்பிலே உட்புகுத்தப்பட்டிருக்கின்ற ஒரு விடயம். அதை கேள்விக்கு உட்படுத்துகின்ற விதமாக புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது. என...

Read more

நாடு திரும்புகிறார் தனுஷ்க குணதிலக்க

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட நிலையில், சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இருந்து...

Read more

பேருந்தில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு எச்சரிக்கை

இலங்கையில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கான அபராதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணி ஒருவர் 3000...

Read more
Page 498 of 4514 1 497 498 499 4,514