இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்கவோ அல்லது கைப்பற்றவோ ஆட்சிபுரியவோ நினைக்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டனயாகு தெரிவித்துள்ளார். எனினும் ஹமாசை தோற்கடித்த பின்னர் காசாவிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல்கள்...
Read moreஅமெரிக்காவில் நியுயோர்க்டைம்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் நியுயோர்க் டைம்ஸ் பக்கசார்பாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நியுயோர்க் டைம்சின் தலைமையலுவகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில்...
Read moreஅரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிகளுக்களையும் ஜனாதிபதி ரணில்...
Read moreநாட்டில் தற்போது நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அதிபர் வெற்றிடங்களை...
Read moreபங்களாதேசிற்கு எதிரான போட்டியில் அஞ்சலோ மத்தியுஸ் ஆட்டமிழப்பு தொடர்பில் விமர்சனம் செய்தமை குறித்து பங்களாதேஸ் நீதிமன்றம் பாக்கிஸ்தானின் முன்னாள் வீரர் வக்கார் யூனிசிற்க்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது....
Read moreஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 16 பிடிகளைத் தவறவிட்டு, அரை இறுதி வாய்ப்பை இழந்த இலங்கை, இப்போது சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பையும் இழக்குமோ என்ற...
Read moreஇலங்கை நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மிக முக்கியமான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பெங்களூர் எம். சின்னஸ்சுவாமி விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. சம்பியன்ஸ் கிண்ண...
Read moreயேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தனது ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எம்கியு9 ரீப்பர் ஆளில்லா விமானத்தையே ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் சுட்டுவீழ்த்தியுள்ளனர். யேமனின்...
Read moreமெல்பேர்னில் இன்று உணவுவிடுதியில்ஏற்பட்ட தீ விபத்திற்கு காசா மோதல் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உணவுவிடுதியின் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர் என்பதால்...
Read moreஇஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் பெருமளவு பொதுமக்கள் உயிரிழப்பதால் மோதல் தவிர்க்க முடியாதபடி விரிவடையும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கட்டார் வெளிவிவகார அமைச்சரிடம்...
Read more