உள்ளூராட்சி சபை நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி சபை...
Read moreமாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமை...
Read moreபொலன்னறுவை - சிரிபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் சிரிபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் நுவராகல பிரதேசத்தை...
Read moreகிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க புதிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமர்விலிருந்து மற்றுமொரு நீதிபதி வியாழக்கிழமை...
Read moreஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அவுஸ்திரேலிய - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரை இறுதியில் தென் ஆபிரிக்கா நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
Read moreஇஸ்ரேல் அல்ஸிபா மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு அங்கு ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது. அல்ஸிபா மருத்துவமனையில் ஆயுதங்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில்...
Read moreஎட்டாவா: உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் எட்டாவா அருகே டெல்லி - சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயில் பெட்டி ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19...
Read moreஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவரின் வீட்டை இலக்கு வைத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கட்டாரில் தற்போது வசித்துவரும் ஹமாசின் அரசியல் பிரிவின் தலைவர்களி;ல் ஒருவரான இஸ்மாயில்...
Read moreஅல்சிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனையின் எல்லா இடங்களிலும் படையினர் உள்ளனர் அவர்கள் எல்லா இடங்களிலும்...
Read moreவடக்கில் 7ஆயிரம் மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர் கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர் என வடமாகாண பிரதம செயலர் சமன்...
Read more