Easy 24 News

நடைமுறைக்கு வந்தது நான்கு நாள் மோதல் நிறுத்தம்

ஹமாசிறகும் இஸ்ரேலிற்கும் இடையிலான நான்கு மோதல் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதேவேளை யுத்தம் முடிவிற்கு வரவில்லை என இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கான...

Read more

30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை !

30 ஆண்டுகளாக கடல் அடிவாரத்தில் சிக்கி இருந்த  உலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர ஆரம்பித்துள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு அந்தாட்டிகா பகுதியில் இருந்து...

Read more

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களின் மனநலன் எப்படி? | மருத்துவர்கள் விளக்கம்

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களின் மன அழுத்தங்களைப் போக்குவதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் விவரித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின்...

Read more

போர் இடைநிறுத்தம் தொடர்கின்றது | 12 பணயக்கைதிகளை விடுதலை செய்தது ஹமாஸ்

ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டடுள்ளனர் என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் எகிப்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ரபா எல்லையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை...

Read more

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி 6 மாத குழந்தை பரிதாபமாக பலி

ஆறு மாத குழந்தை ஒன்றை விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் இன்று (24) அதிகாலை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பற்றிமாபுரத்தில் இடம்பெற்றது....

Read more

100 ரூபா தருவதாகக் கூறி 11 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது

களுத்துறை இங்கிரிய பிரதேசத்தில் 100 ரூபாய் தருவதாகக் கூறி 11 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் சந்தேக நபர் ஒருவர் இங்கிரிய பொலிஸாரால்...

Read more

இரு பிள்ளைகளின் தாயான மரண தண்டனைக் கைதிக்கு பொதுமன்னிப்பை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவை விடுதலை செய்வதற்குரிய பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு...

Read more

பாடசாலை சிறுமியை தகாத உறவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரத்தில் வசிக்கும் 13 வயது பாடசாலை மாணவி ஒருவரை தகாத உறவிற்கு உட்படுத்திய இளைஞனை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். பாடசாலை சென்ற...

Read more

டப்பிளினில் கத்திக்குத்து தாக்குதல் | சிறுவர்கள் உட்பட ஐவர் மருத்துவமனையில்

அயர்லாந்து தலைநகர் டப்பிளினில் இடம்பெற்ற கத்;திக்குத்து தாக்குதலில் மூன்று பாடசாலைமாணவர்கள் உட்பட ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பார்னல் சதுக்கத்தில்...

Read more

சம்பூர் ஆலங்குளத்தில் நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள சிலருக்கு நீதிமன்றத் தடை!

சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு 17 பேருக்கு மட்டும் மூதூர் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் (23) சம்பூர் பொலிசாரினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட...

Read more
Page 456 of 4512 1 455 456 457 4,512