Easy 24 News

வரலாற்றில் முதன்முறையாக விசேட தேவையுடைய 200 சிறுவர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை

2023 டிசம்பர் 03 ஆம் திகதியன்று கொண்டாடப்படும் சர்வதேச விசேட தேவையுடைய நபர்களின் தினத்தை முன்னிட்டு, விசேட தேவையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் பல...

Read more

தமிழ் இளைஞர்களை அழிக்கவே வடக்கில் போதைப்பொருள் | வினோநோகராதலிங்கம்

யுத்தத்தில் எவ்வாறு தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்களோ, அதேபோன்று போதைப்பொருள் ஊடாகவும் தமிழ் இளைஞர்கள் அழிக்கப்படுகிறார்கள். வடக்கில்  தீவிரடைந்துள்ள போதைப்பொருள் பாவனையில் விற்பவர் யார், விநியோகிப்பவர் யார்...

Read more

யாழில் 2203 பேருக்கு டெங்கு நோய்

யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இறுதிவரையான காலப்பகுதியில் 2203 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன்...

Read more

யாழில் வேனில் வந்த இனந்தெரியாத வாள்வெட்டு குழு அட்டகாசம்.. பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

யாழ் தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது பொலிஸார் துப்பாக்கிப்...

Read more

சந்திரிகாவிற்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் உயர் பதவி வழங்குவது தொடர்பில் தற்போது கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது...

Read more

யாழ்ப்பாணம்,கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் கட்டுநாயக்காவில் கைது

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையிலேயே விமான நிலைய...

Read more

தெலங்கானாவில் முந்தும் காங்கிரஸ் | கேசிஆரின் பிஆர்எஸ் கட்சிக்கு பின்னடைவு

தெலங்கானாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி 68 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. அதேவேளையில், ஆளும் பிஆர்எஸ் கட்சி 40 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து...

Read more

பிலிப்பைன்சில் கிறிஸ்தவ ஆராதனையின் போது குண்டு வெடிப்பு – பயங்கரவாத செயல் என குற்றச்சாட்டு

பிலிப்பைன்சின் தென்பகுதியில் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம்  பயங்கரவாத தாக்குதல்  என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயங்கரவாதிகள் மேற்கொண்ட அர்த்தமற்ற கொடுரமான தாக்குதலை மிகவும்...

Read more

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பாடசாலையின் ஆசிரியரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பும் தனது மகன் மீது...

Read more

நாட்டின் இரண்டாவது இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் முத்துராஜவெலயில் நிர்மாணிக்கப்படும்

இலங்கையின் இரண்டாவது இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் முத்துராஜவெலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி 2026இல் நிறைவடையும். இதன் மூலம் 350...

Read more
Page 448 of 4512 1 447 448 449 4,512