Easy 24 News

உலக தமிழர் பேரவைக்கு முற்றுப்புள்ளி வைத்த புத்தசாசன அமைச்சு

பௌத்த மதகுருமார்களும் உலக தமிழர் பேரவை குழுவினரும் இணைந்து ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்த இமாலய பிரகடனம் குறித்து தங்களிற்கு எதுவும் தெரியாது என பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது....

Read more

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நடிகை ரம்பா! மானிப்பாய் மருதடியில் வழிபாடு

தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார்...

Read more

ராஜபக்சவினரின் எழுச்சி கண்டு அச்சம்? | மஹிந்த முக்கிய அறிவிப்பு | ரோஹித அபேகுணவர்தன

ராஜபக்ஷர்களின்  எழுச்சியை கண்டு எதிரணியினர் அச்சமடைந்துள்ளார்கள்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை நாளை  வெள்ளிக்கிழமை (15) வெளியிடுவார் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற...

Read more

காசாவிற்கு ஆதரவான செய்தி – ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடுவேன் – உஸ்மான் கவாஜா

காசாவிற்கு ஆதரவான செய்திகளை வெளிப்படுத்தக்கூடாதுஎன்ற சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின்  உத்தரவிற்கு எதிராக போராடப்போவதாக  அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் உஸ்மன் கவாஜாதெரிவித்துள்ளார். குரலற்றவர்களிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவதை தடுக்கும்...

Read more

19 வயதின் கீழ் ஆசிய கிண்ணம் : பங்களாதேஷிடம் தோற்ற இலங்கை போட்டியிலிருந்து வெளியேறியது

துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் புதன்கிழமை (13) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் பி குழு போட்டியில் பங்களாதேஷிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி...

Read more

நான் சிறுவயது முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன் – மனம் திறந்தார் அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர்

அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கமரூன் கிறீன் தான் சிறுவயது முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது தாய் கர்ப்பமாகயிருந்த காலத்திலேயே  தான் இந்த நோயினால்...

Read more

பிறந்து ஒரு நாளேயான குழந்தை சடலமாக மீட்பு

மஹியங்கனை பொலன்னறுவை வீதியின் அலுத்தரம பிரதேசத்திலுள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் பிறந்து ஒரு நாளேயான குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது கறுப்பு நிற பையொன்றினால்...

Read more

யாழில். மயங்கி விழுந்த இரு முதியவர்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.  சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு ,...

Read more

தமிழ் துரோக அமைப்பை கொண்டு ‘இமயமலை பிரகடனம்’ சர்வதேசத்தை ஏமாற்றும் ஜனாதிபதியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம் – செல்வராசா கஜேந்திரன் கடும் விசனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உலக தமிழர்கள் புறக்கணித்துள்ளார்கள்.இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முகவர்களாக செயற்படும் உலக தமிழர் பேரவை என்ற தமிழ் துரோக அமைப்பை கொண்டு 'இமயமலை...

Read more

உலகத்தமிழர் பேரவையின் முயற்சி ஒடுக்குமுறை அரசாங்கத்துக்கு ‘வெள்ளையடிக்கும்’ செயற்பாடு – கஜேந்திரகுமார்

தமிழர் தாயகப்பகுதிகளில் திட்டமிடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளும், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் மேலோங்கியுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மையமாகக்கொண்டு உலகத்தமிழர் பேரவையினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சியை அரசாங்கத்துக்கு...

Read more
Page 441 of 4512 1 440 441 442 4,512