தற்போது தேர்தல் காலம் இல்லாதபடியினால் வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்கள் தேர்தல்கால அரசியல் வாதிகளின் கண்களுக்கு தெரியவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும்...
Read moreஅஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவே வழங்கி வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான...
Read moreஅநுராதபுரம் வனஜீவராசிகள் வலயத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் யானை - மனித மோதலினால் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 83 காட்டு யானைகள்...
Read moreஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுன வேட்பாளரை நிறுத்தும் தற்போதைய ஜனாதிபதியை வேட்பாளராக நியமிக்காது என ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளை கடுமையாக...
Read moreதென்மராட்சி மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பேரின் 23வது நினைவு தினம் நேற்று புதன்கிழமை (20) மிருசுவில் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது....
Read moreஎம்பிலிபிட்டி சிறைச்சாலை கைதி ஒருவர் வயிற்றில் ஏற்பட்டுள்ள சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை...
Read moreவிஜய் சேதுபதி - கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மெரி கிறிஸ்மஸ்’ படத்தின் முன்னோட்டம் புதன்கிழமை (20) வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. காதல் படமா,...
Read moreதுருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்குள் நுழைந்தது மட்டுமன்றி, தனக்கான ஒரு தனியிடத்தையும் பெற்றிருப்பவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இளம் வயதிலேயே வெற்றிப் படத்தை இயக்கியதன்...
Read moreசுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான காருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும்...
Read moreதடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல போன் வைத்திருப்பவர் எல்லாம் ஊடகவியலாளர் என்ற நிலையில், புலம்பெயர் தேசத்தில் சில நிகழ்வுகளின்போது, சிலர் அநாகரிகமாக, அசௌகரியமாக நடப்பது...
Read more