Easy 24 News

கசிப்பு காய்ச்சிய மூவர் கைது

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சிய பெண் உள்ளிட்ட மூவர் இன்று செவ்வாய்க்கிழமை (26)  கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

Read more

ஆழிப்பேரலையை நினைவுகூரும் சிற்ப கண்காட்சி!

ஆழிப்பேரலை பேரிடர் ஏற்பட்டு 19 ஆம் ஆண்டை நினைவுகூரும் பல்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை  நினைவுகூரும் நிகழ்வும்...

Read more

 2024ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம்

2024ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான செவ்வாய்க்கிழமை (26)  ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான...

Read more

பாப்பரசரின் நத்தார் தின வாழ்த்து செய்தி

நத்தார் தினம் இன்று திங்கட்கிழமை (25) கொண்டாடப்படும் நிலையில் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

Read more

2 ஆயிரம் கிலோ வெங்காயத்தில் நத்தார் தாத்தா உருவம்..!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக்....

Read more

நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு – போக்குவரத்து நெரிசல்

வார இறுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களில்  வெளிமாவட்டங்களிலிருந்தும்,  வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு  வருகை  தருகின்றார்கள். குறிப்பாக அரச மற்றும்...

Read more

மருந்து இறக்குமதி, விநியோகத்தில் முன்னேற்றம் | சுகாதார அமைச்சின் செயலாளர்

மருந்துகளின் இறக்குமதி மற்றும் விநியோகத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த...

Read more

காக்கைதீவு பகுதியில் பெருமளவான மஞ்சள் மூடைகள் மீட்பு!

காக்கைதீவு பகுதியில் இன்று திங்கட்கிழமை (25) பெருமளவான மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டன. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது....

Read more

நத்தாரன்று பிள்ளைகளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுக்க பணமில்லாததால் வாவியில் குதித்த தந்தை

தொழில் இல்லாத காரணத்தால் நத்தார் பண்டிகைக்கு பிள்ளைகள், மனைவிக்கு ஆடை வாங்கிக் கொடுக்க வழியின்றி, மனமுடைந்த நிலையில், 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24)...

Read more

ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கத்திடமிருந்து நாடு விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் | பேராயர்

உயர் நீதிமன்றத்தின் ஆணையை துளியளவும் கவனத்தில் கொள்ளாத போக்கே இன்று எம்நாட்டில் காணப்படுகிறது. ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கமே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதால், இந்நாடு அதிலிருந்து விடுதலை பெறும்...

Read more
Page 432 of 4512 1 431 432 433 4,512