யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த...
Read moreநாம் இக்கட்டான சூழ்நிலையிருந்து விடுபட்டுள்ளோம். நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் சவால் ஒன்றே தற்போது எமக்குள்ளது. நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச்செல்லும் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான...
Read moreசரியான தீர்மானங்களுடன் இவ்வருடத்திற்குள் இலங்கையை துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அதற்குத் தேவையான கடினமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள்...
Read moreலாவ் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று திங்கட்கிழமை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை...
Read moreகட்டுவன - ஊருபொக்க வீதியில் லொறி ஒன்று மரத்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று...
Read moreஎரிபொருள் விலையேற்றத்துக்கமைய பேரூந்து கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டிய தேவை தற்போது இல்லை. ஆகவே பேரூந்து கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...
Read moreதென்னிந்திய திரைப்பட நடிகரான இளைய தளபதி விஜய் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி இரண்டாம் வாரத்தில் விஜய் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...
Read moreஅதிகரிக்கப்பட்டிருக்கும் வற் வரி தொடர்பில் மக்கள் குழப்பமடைய தேவையில்லை. மக்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கையை ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்காக மக்கள் அர்ப்பணிப்புடன்...
Read moreஅண்மைய காலத்தில் பல்வேறு சூழ்ச்சிகள் எமது இனத்திற்கு எதிராக பின்னப்படுவதைப் பார்க்க முடிகின்றது. எமக்குள் ஒற்றுமையீனத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் இலட்சியப் பயணத்திற்கு குந்தகம் விளைவிப்பதே இதன்...
Read moreஎரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, புதுவருடப் பிறப்பு தினமான இன்று திங்கட்கிழமை (1) காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில்...
Read more