Easy 24 News

மலையக தியாகிகளின் நினைவுதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிப்பு!

மலையக தியாகிகளின் நினைவுதினம் புதன்கிழமை (10) யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் நடைபெற்றது. மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவைகளையும் நினைவுகூர்ந்து இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது....

Read more

வற் வரி அதிகரிப்பால் பொருட்களின் விலைகள் உயர்வடையவில்லை | நிதி இராஜாங்க அமைச்சர்

வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து அரிசி, பருப்பு உட்பட உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை. குறைவடைந்துள்ளது. வற் வரி தொடர்பில் பாராளுமன்றம் கலக்கமடைந்துள்ள அளவுக்கு சந்தையில்...

Read more

நாட்டைக் கட்டியெழுப்ப கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் | வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

நாடு கண்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், இதற்கான திட்டங்களை ஜனாதிபதி வகுத்துள்ளதாகவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்....

Read more

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் சந்தைக்கு சென்று ஆராய வேண்டும் | எதிர்க்கட்சித் தலைவர்

எந்தவித மதிப்பீட்டு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலே அரசாங்கம் வற்வரி அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. இது பாரதூரமான பிரச்சினையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Read more

பிரேசிலில் சுற்றுலாப்பயணிகள் பஸ் விபத்து | 25 பேர் பலி

பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பாஹியாவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று லொறி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன்,...

Read more

சமிந்த விஜேசிறியின் இராஜினாமா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பு!

பதுளை தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி...

Read more

இ.போ.ச பஸ்ஸிலிருந்து சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட இறைச்சி மீட்பு ; பஸ் சாரதி , நடத்துனர் கைது

இ.போ.ச பஸ் ஒன்றிலிருந்து சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட இறைச்சி மீட்கப்பட்ட நிலையில் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி...

Read more

அம்பாறையில் போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவர் கைது

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் திங்கட்கிழமை (8) மாலை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான பணம், போதைப் பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன....

Read more

ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு 250 மில்லியன் ரூபா செலவிடுவதால் நாட்டுக்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன | சஜித்

நாட்டு மக்கள் பாரிய பாொருளாதார பிரச்சினைகளை எதிர்ககொண்டுவரும் நிலையில் ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு அரசாங்கம் 250மில்லிய் ரூபா செலவிட்டு கடற்படை கப்பலை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்...

Read more

மின் கட்டணம் செலுத்தாத 10 இலட்சம் பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிப்பு | காஞ்சன

மின்கட்டணம் செலுத்தாத 10 இலட்சத்து 64 ஆயிரத்து 400 மின்பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை குறைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஊடக கண்காட்சிக்காக எதிர்க்கட்சித் தலைவர்...

Read more
Page 419 of 4511 1 418 419 420 4,511