Easy 24 News

முன்னாள் தலைவர்கள் மெத்யூஸ், ஷானக்க அபாரம் | ஸிம்பாப்வேயை 3 விக்கெட்களால் வென்றது இலங்கை

இலங்கை - ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான முதலாவது சர்வதேச ரி20...

Read more

நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியமானதாகும் | வடக்கு ஆளுநரிடம் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் தெரிவிப்பு

நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர்...

Read more

சுகாதார நிபுணர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தீர்மானம் !

சுகாதார நிபுணர் சங்கங்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை (16) காலை 6.30 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. வைத்தியர்களுக்கு அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ள 35,000...

Read more

யாழ். ஏழாலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸ் போதைபொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து ஒரு...

Read more

நாடளாவிய ரீதியில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

நாட்டில் பொருளாதார நெருக்கடி காணப்பட்டாலும் நாடளவிய ரீதியில் தைப்பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயற்கைக்கு நன்றி செலுத்தவும் தரணியில் வளம் செழிக்கவும், வேளாண்மைக்கும், அதற்கு உறுதுணையாக...

Read more

யாழில் கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read more

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பெரிய தந்தை கைது !

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் பெரிய தந்தையார் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து...

Read more

விழிப்பான பொங்கலில் விடுதலை வெல்லுவோம் | கிருபா பிள்ளை

பொங்கல் என்பது தமிழர்களின் ஆகச்சிறந்த பண்பாட்டு தினம். பொங்கல் என்பது தமிழர்களின் ஆகச் சிறந்த இயற்கை போற்றும் நாள். பொங்கல் என்பது தமிழர்களின் ஆகச் சிறந்த நேயத்தின்...

Read more

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழில் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் மோசடி | ஒருவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று சனிக்கிழமை (13) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி...

Read more

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் இந்தியாவின்சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்குத் தடை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய...

Read more
Page 415 of 4511 1 414 415 416 4,511