பாகிஸ்தான் மண்ணில் இந்திய முகவர்கள் இரண்டு படுகொலைகளை நடத்தியதற்கு நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக ஆசிய நாடொன்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவில் சீக்கிய ஆர்வலர் கொல்லப்பட்டதை...
Read moreசிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தேர்வு...
Read moreஉங்கள் தனிப்பட்ட நலன்களுக்காகவும் ஆதாயங்களுக்காகவும் எமக்காக மாண்டுபோன மாவீரர்களுக்கு துரோகம் இழைக்காதீர்கள். அது ஒருபோதும் உங்களுக்கு விமோசனத்தை தராது. இமாலயப் பிரகடனம் என்ற பெயரில் உலகத் தமிழர்...
Read moreமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர் . உழவு இயந்திரமும் சிறியரக பட்டா...
Read moreபாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை (24) நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் மக்களுக்கு இருந்து வரும் அறிவு மிகவும் குறைவாகும் என வெரிடே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம்...
Read moreநிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் முதலில்வர்த்தமானியில்வெளியானவேளை சட்டமா அதிபர் திணைக்களம் அதனை ஆராயவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம்...
Read moreஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில், இன்று வெள்ளிக்கிழமை (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.பொது...
Read moreபாராளுடன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து விசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று வெள்ளிக்கிழமை (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு...
Read moreஈராக்கில் ஈரான்சார்பு ஆயுதக்குழுக்களின் மூன்று நிலைகளை தாக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈராக்கில் கட்டாப் ஹெஸ்புல்லா குழுவிற்கு எதிராகவும் ஏனைய ஈரான் சார்பு குழுக்களிற்கு எதிராகவும் தாக்குதல்களை மேற்கொண்டதாக...
Read moreஉலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கத்தை மதுரையில்தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. 62 கோடியே...
Read more