விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியரின் பரிந்துரையின்பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் பெப்ரவரி...
Read moreதமிழ் மக்களை வேதனைப்படுத்தும் விதமாக செயற்பட்டமையை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அது பெருந்தவறு என்றும் கனேடிய தமிழ் ஊடகவியலாளர் கிருபா பிள்ளை தெரிவித்துள்ளார். இமாலய பிரகடனம்...
Read moreசுதந்திர தினத்திற்கு மறுதினம் விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்படமாட்டாது பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை (05) விடுமுறை தினதிற்கு விடுமுறை அளிக்கப்படுமா...
Read moreதென்னிந்திய பிரபல நடிகரான விஜய் புதிய கட்சி தொடங்கியதற்கு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் இன்று அவரின் புதிய கட்சியின்...
Read moreதினத்தில், பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும், அந்த நிலையிலிருந்து விடுபட்டு, பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 76...
Read moreதனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தொரடியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read more15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவர்...
Read moreகொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை பிரயோகத்தின் விளைவாக ஏற்பட்ட நிலைமைகளின்போது டெய்லி மிரர்...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் நிறுவகத்தின் புதிய கட்டிட வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில்...
Read moreஇராஜகிரிய மாதினாகொட பிரதேசத்தில் பாலம் ஒன்றின் அருகில் குழந்தையின் சடலம் ஒன்று கண்டடெக்கப்பட்டுள்ளது . இந்த சடலம் இன்று புதன்கிழமை (31) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்...
Read more