Easy 24 News

வீடுகளை எரிப்பதன் மூலமும் சொத்துக்களை அழிப்பதன் மூலமும் எமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது | பிரசன்ன ரணதுங்க

வீடுகளை எரிப்பதாகவும், சொத்துக்களை அழிப்பதாகவும் அச்சுறுத்தி எமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார். நன்றி...

Read more

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல் | இராணுவ வீரர் உட்பட 11 பேர் காயம், உடைமைகள் சேதம்!

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்று (04) இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பத்துக் கைதிகளும் இராணுவ சிப்பாய் ஒருவரும் காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த...

Read more

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வட மாகாண அரச சாரதிகள் அறிவிப்பு

எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் அறிவித்துள்ளனர்.  யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (4)...

Read more

யாழ். ஆவா குழுவின் தலைவர் கல்கிஸையில் கைது!

யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ‘ஆவா’ குழு எனப்படும் பிரபல குற்றக் கும்பலின் தலைவனாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது...

Read more

கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகினார்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கோட்டாபய ராஜபக்க்ஷ ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் சுகீஸ்வர...

Read more

வடக்கு – கிழக்கில் “கரி நாள்” அனுஷ்டிப்பு | வவுனியா நகரெங்கும் தேசியக்கொடிகள்

வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும், மணிக்கூட்டு கோபுர சந்தி, வைத்தியசாலை சுற்றுவட்டம், பண்டாரவன்னியன் சதுக்கம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தை கரிநாளாக...

Read more

கிளிநொச்சியில் சிறீதரன்,சாள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சுதந்திரதின கரிநாள் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

Read more

சிறீதரனை தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்!

பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்ற போது தன் மீது காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்....

Read more

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவித்தல்

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (5) முதல் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழி...

Read more

சாந்தனை விடுவிக்க இலங்கையிலிருந்து கோரிக்கை | சாதகமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி உறுதி

பாராளுமன்ற உறுப்பினர்களான  சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு...

Read more
Page 403 of 4510 1 402 403 404 4,510