சந்தேகத்திற்கிடமான பொருட்களடங்கிய பை ஒன்றை ஒட்டாவா பாராளுமன்ற ஹில்லின் முன்னால் அமைதிக்கான கோபுரத்தை நோக்கி வீசியதன் காரணமாக மனிதன் ஒருவர் மீது குறும்பு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். செவ்வாய்கிழமை...
Read moreரொறொன்ரோ-மத்திய நிதி அமைச்சர் இன்று ரொறொன்ரோ பெரும்பாக்தின் சூடான வீட்டு சந்தை நிலவரம் குறித்து ரொறொன்ரோ மேயரை சந்திக்கின்றார். கனடாவின் மிகவும் பிரபல்யமான நகரும் அதன் சுற்று...
Read moreபிரான்ஸ் நாட்டில் கட்டுப்பாடு இல்லாத அளவிற்கு அகதிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என ஜனாதிபதி வேட்பாளரான லீ பென் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில்...
Read moreதினகரன் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்காது என்ற உறுதியாகியுள்ள நிலையில் அதனை பெற அந்த அணியினர் நாடகமாடுகின்றனரா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதிமுக அம்மா...
Read moreசசிகலா குடும்பம் கட்சியிலிருந்து ஒட்டு மொத்தமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள்...
Read moreகத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் ஆண்டவர் இயேசுவை பாலியல் வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு ஊடகம் ஒன்றுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழங்கிய...
Read moreமத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று நாடு திரும்பும் இலங்கைப் பெண்களுக்கு பிரதி சுங்கப் பணிப்பாளர் ஓர் முக்கிய அறிவித்தல் விடுத்துள்ளார். இதன்படி இலங்கைக்கு வரும் பெண்களுக்கு...
Read moreஇலங்கைக்குள் பிரவேசித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட புலனாய்வாளர்களை தேடும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரமளவில் விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியை...
Read moreபாரிய ஒலியை ஏற்படுத்தியவாறு இராட்சத விண் கல் ஒன்று நாளைய தினம் பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Dwayne "TheRock" Johnson எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்...
Read moreஎய்ட்ஸ் நோயினை உண்டாக்கும் எச்ஐவி கிருமியை அழிக்கும் மருந்தினை தமிழகத்தை சேர்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர் மாதேஸ்வரன் கண்டுபிடித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த எஸ். மாதேஸ்வரன் என்னும் மூலிகை...
Read more