ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் எழுதியுள்ள 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3மணிக்கு கரைச்சி பிரதேச...
Read moreகோட்டாபய ராஜபக்ச ஆணவம் பிடித்து செயற்பட்டமையினாலேயே இன்று அவர் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். லங்கா சிறி ஊடகத்துக்கு வழங்கிய...
Read more‘பொன்னியின் செல்வன்’ புகழ் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் 'சைரன்' திரைப்படம் பெப்ரவரி 16ஆம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது....
Read moreவினோத் இயக்கத்திலும் Dilu Entertainment தயாரிப்பிலும் வினோத்தின் பாடல் வரிகளில், வெற்றி சிந்துஜனின் இசை மற்றும் குரலில் "விலகாதே..." பாடல் வெளியாகவுள்ளது. இந்த பாடலை குழுவினரோடு டிலாணியும்...
Read moreஉத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்கு இதுவரை 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றம் வியாழக்கிழமை...
Read moreஇந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு அஹமதாபாத்தில் அமைந்துள்ள குஜராத் மாநில...
Read moreயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்க பல்வேறு...
Read moreஇலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ள அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் நிறுவனத்தைக் குறித்த திட்டத்திலிருந்து நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்...
Read moreசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சர்ச்சைக்குரிய மத அரசியல் தொடர்பான விடயங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், மக்கள் மதத்தைக் கடந்த...
Read moreஇளம் வயது தாய் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட "பொட்டி” என்ற நபர் ஒருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரினால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்...
Read more