பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மடிதியவெல ஆரம்ப பாடசாலைக்கு அருகில்...
Read moreயாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லுாரி ஆசிரியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த நிலையில் நேற்றையதினம்(20) உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர்...
Read moreசிட்டி புட்போல் லீக்கினால் நடத்தப்பட்டுவரும் 19 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டப் போட்டியில் ஒரு கழகம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை மற்றொரு கழகம் இடையில் வாபஸ் பெற்றுள்ளது. முதலாம்...
Read moreஅறிமுக நடிகர் ஆதர்ஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'என் சுவாசமே' எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரான கே. ராஜன், இயக்குநர்கள்...
Read moreஅமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு எதிராக சுற்றுலாத்துறை அமைச்சுக்கு முன்பாக போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டது. சமீபத்தில் இந்தியாவில் இடம்பெற்ற சுற்றுலா தொடர்பான...
Read moreகாணாமல்போனவர்களின் உறவுகளிற்கு பணம் கொடுத்து அவர்களுடன் பேரம்பேசும் அநியாயமான மக்கள் நடவடிக்கையில்அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அரகலய போராட்டக்காரர்களில் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார, தனது இராஜினாமா கடிதத்தை முன்னாள் ஜனாதிபதிக்கு இன்று செவ்வாய்க்கிழமை (20) அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில்,...
Read moreஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது பொது இராஜதந்திரத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளரான லிஸ் அலன் கொழும்புக்கான தமது வரலாற்று சிறப்புமிக்க மூன்று நாள் விஜயத்தை (பெப்ரவரி...
Read moreபசறை தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு ஒத்திகையின்போது குளவி கொட்டியதில் பாதிக்கப்பட்ட 73 பாடசாலை மாணவர்கள் பசறை வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (20) அனுமதிக்கப்பட்டதாக பசறை...
Read moreமுல்லைத்தீவு, கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும்,...
Read more