Easy 24 News

இருபது வருடமாக இழப்பீடுக்காக காத்திருக்கும் மில் தொழிலாளர்கள்!

மதுரை மகாலெட்சுமி மில்லின் அனைத்து தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கலெக்டரிடம் இன்று மனு அளிக்க வந்தனர். நம்மிடம் பேசிய அவர்கள், "மதுரை பசுமலையில் செயல்பட்டு வந்த மகாலெட்சுமி...

Read more

வடமாகாணத்தில் 670 கிராம சேவைப் பிரிவுகளில் நீர் பற்றாக்குறை

கடும் வறட்சி காரணமாக வடமாகாணத்தில் 670 கிராம சேவைப் பிரிவுகளில் நீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வறட்சியான காலநிலை காரணமாக சுமார் 133,678...

Read more

டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு 2,000 பேர் பணியில்

வேகமாக பரவி வரும் டெங்கு நோயை குறைப்பதற்காக விசேட ஏற்பாடொன்றை முன்னெடுக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினருக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதற்காக...

Read more

தாய்ப்பால் தானம்

அமெரிக்காவின் ஒரிகான் பகுதியில் வசிக்கிறார் 29 வயது எலிசபெத் ஆண்டர்சன். இரண்டு குழந்தைகளின் தாயான இவர், Hyperlactation Syndrome என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக ஒரு தாய்க்குச்...

Read more

மாட்டுடன் மோட்டார்சைக்கிள் மோதி இளைஞரும், மாடும் பலி

மட்டக்களப்பு கொழும்பு வீதியில் பிள்ளையாரடி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மாட்டுன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் மாடும் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை...

Read more

“மரண வீட்டில் அளித்த, வாக்குறுதியை மீறிய ஜனாதிபதி”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரசியல் சாசனம் பற்றி எவ்வித தெளிவும் கிடையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் தமது...

Read more

ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் குண்டுத் தாக்குதல் ; 31 பேர் பலி

ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் பலியாகியுள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளனர். மாலை நேர வணக்கத்தின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக...

Read more

ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் வழங்க வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் ஆஜரானார். ரவி கருணாநாயக்க...

Read more

விடுதலைப்புலிகளுக்கு எதிரான வழக்கிலிருந்து விலகிக்கொண்டார் மேல்நீதிமன்ற நீதிபதி குசலா!

மொரட்டுவை கட்டுபெத்த வீதியில் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி பயணித்த தனியார் பஸ்ஸொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டொன்றை ரிமோட் கண்ட்ரோலால் வெடிக்கவைத்து 27 பயணிகளைக் கொன்றதுடன்,...

Read more

இலங்கை அணிசேராக் கொள்கையை அனுசரிக்க வேண்டும்.

இலங்கையின் புவியியல் அமைவிடத்தைக் கருத்திற்கொண்டு சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் அணிசேராக் கொள்கையை அனுசரிப்பது அவசியமென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....

Read more
Page 3873 of 4480 1 3,872 3,873 3,874 4,480