இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நவீன ரக கப்பல் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதற்கான நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியிலுள்ள கொள்கலன் பிரிவில்...
Read moreக.பொ.த. உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றுக்கான பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சுக்கும், அரசாங்கத்தின் டெங்கு ஒழிப்புப்...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருட பாராளுமன்ற வாழ்வுக்கு வாழ்த்துக் கூறும் வகையிலான விவாதமொன்று நாளை (04) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவாதத்தில் அரசாங்கத்துடன் ஒட்டியுள்ள...
Read moreஒரே தேசிய பாடசாலையில் 10 வருடங்களுக்கும் அதிகமாக சேவையாற்றி வரும் 12 ஆயிரம் ஆசிரியர்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சின் புதிய புள்ளிவிபர தரவுகள் தெரிவித்துள்ளன. நாட்டிலுள்ள சகல...
Read moreமேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் 10 பேரினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, 75 பேராக காணப்படும் நீதிபதிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிக்கப்படவுள்ளது....
Read moreசெல்வி கஸ்மியா பாலபாஸ்கரன் வரும் 26 .08 .2017 அன்று நடைபெறவுள்ளது .
Read moreயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா 2017 வழிபாடுகளில் கலந்துகொண்டபோது .
Read moreதீவிரவாதக் குழுக்களை நோக்கி பெண்களை ஈர்க்கும் வகையில் தெக்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் (Tehreek-e-Taliban Pakistan) அமைப்பு தனி இதழ் தொடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இந்த இதழுக்கு...
Read moreவடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திட அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மற்றும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் எதிர்ப்பையும்...
Read moreஆபாச வார்த்தைகளால் வசைபாடுபவர்களிடம் இருந்து ஆவணப்பட இயக்குநர் திவய்பாரதியை பாதுகாக்கக் கோரி மகளிர் அமைப்பு டிஜிபியிடம் மனு அளித்துள்ளது. 'கக்கூஸ்' என்ற ஆவணப்படத்தை இயக்கியவர் மதுரையைச் சேர்ந்த...
Read more