Easy 24 News

சிறிலங்காவுக்கு ரஷ்யா கொடுத்து விலை மதிப்பில்லா பொக்கிஷம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நினைவுப் பரிசாக புராதன வாள் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட புராதன வாள் தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய...

Read more

சிறிலங்காவின் வான்பரப்பில் மர்மபொருள்!

சிறிலங்காவின் வான்பரப்பில் மர்ம ஒளி தெரிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வான் பரப்பில் X போன்ற வடிவில் வெளிச்சம் அடிக்கடி தென்படுவதால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின்...

Read more

லண்டனில் கறுப்பினத்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு!

லண்டனில் கடந்த மூன்று மாதங்களாக கறுப்பினத்தவர்களுக்கு எதிராக பெருநகர பொலிஸார் அதிகளவான மோதல்போக்கை கடைப்பிடித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட...

Read more

ரொறன்ரோவில் வாகன விதிமுறைகளை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ரொறன்ரோவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், விதிமுறைகளை மீறி வாகனங்களைச் செலுத்திச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோவில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் வாகன நிறுத்த...

Read more

அரசியல் வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் முன்னாள் முதல்வர் கிறிஸ்டி கிளார்க்!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் முதல்வர் கிறிஸ்டி கிளார்க், அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அரசியல்வாதியாக தனது இறுதி ஊடகவியலாளர் சந்திப்பினை தனது மகன் சகிதம் நடாத்திய...

Read more

சுன்னாகம் வாள்வெட்டுச் சம்பவம்;மூவர் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளர். குறித்த சந்தேக நபர்கள் மூவரும் இன்று காலை சுன்னாகம்...

Read more

விஜயகலா தொடர்பில் நடவடிக்கை எடுக்க நீதிமன்ற அனுமதி தேவை – பொலிஸ்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பத்தின் போது பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் எனப்படும் சந்தேக நபர் தப்பிச்செல்வதற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உதவிபுரிந்தாக...

Read more

விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று இந்தியாவிற்கு பயணம்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்றையதினம் இந்தியா செல்லவுள்ளனர். இலங்கை சிறையில் இருந்த 92 தமிழக மீனவர்களில் 77 மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில், கடந்த...

Read more

வித்தியா படுகொலை; இரண்டு கோடி பேரம்பேசிய சுவிஸ் குமார்!

வித்தியா கொலை ட்ரயல் அட்பார் மன்றின் 12வது நாள் விசாரணையில் இன்று 35வது சாட்சியான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா தனது சாட்சியத்தை மீண்டும்...

Read more

சுன்னாகத்தில் வாள்வெட்டு மூன்று போ் படுகாயம்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நேற்றிரவு மூவர் மீது வாள்வெட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த மூவரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான...

Read more
Page 3871 of 4480 1 3,870 3,871 3,872 4,480