வீதியில் பயணித்த இளைஞனை வழிமறித்து தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 05 இளைஞர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு , யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. ...
Read moreகச்சதீவு உரிமையை அடிப்படையாகக் கொண்டு மீனவர்களின் பிரச்சினைகள் உதாசீனப்படுத்தப்படவில்லை. வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டால் மீனவர் பிரச்சினைக்கு குறுகிய காலத்துக்குள்...
Read moreஇசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ரெபல்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தயாரிப்பாளரும், தமிழ் திரையுலகின் முக்கிய...
Read moreஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஐந்து பிராந்திய அணிகளுக்கு இடையிலான தேசிய சுப்பர் லீக் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தம்புள்ளை அணி சம்பியனாகி வெற்றிக் கிண்ணத்தை...
Read moreஜப்பானியர்களின் கிரிக்கெட்டுக்கு உதவும் நோக்கில் அந் நாட்டு கிரிக்கெட் சங்கத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. ஒத்துழைப்புக்கள், பரிமாற்றங்கள மற்றும் நிபுணத்துவத்தை வழங்கி ஜப்பானின்...
Read moreஎனது கணவரின் kரணத்திற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். காரைநகர் பகுதிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த...
Read moreமன்னார் நகர சபை எல்லைக்குள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் உரிய அனுமதி பெற்று வரி செலுத்தாது காட்சிப்படுத்தப்பட்ட விளம்பர பலகைகள் இன்று புதன்கிழமை...
Read moreநுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்கள் உள்நாட்டு உற்பத்தியில் 50% மற்றும் வேலைவாய்ப்பிற்கு 52% பங்களிப்பை வழங்குகின்றனர். நடுத்தர தொழில் முயற்சிகளும் நடுத்தர தொழில் முனைவோருமே...
Read moreஆயுர்வேத வைத்திய மாணவர்களால் இன்று புதன்கிழமை சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பொறுப்பற்ற வகையில் ஆயுர்வேத வைத்தியர்களுக்கான பதிவுகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துவதுடன் சலுகைகளுடன்...
Read moreஇலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்தின் கீழ் வாழ்ந்து வருவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்....
Read more