வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர்...
Read moreஆப்கானிஸ்தானில் மகளிர்உரிமை மோசமான நிலையில் உள்ளது குறித்து தனது கரிசனையை வெளிப்படுத்தும் விதத்தில் அவுஸ்திரேலிய அணி ஆப்கான் அணியுடனான ரி 20 போட்டித்தொடரை இரத்துச்செய்துள்ளது. மார்ச் மாதம்...
Read moreநாடாளுமன்ற எஸ்.எம். மரிக்கார் பொது நிறுவனங்களுக்கான குழுவிலிருந்து (கோப்) இராஜினாமா செய்துள்ளார். இதனால், இதுவரை நாடாளுமன்றக் குழுவிலிருந்து வெளியேறும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
Read moreநெடுங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய...
Read moreபதுளை, மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெடிகஹதென்ன பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...
Read moreஅஜித் குமார் என்றாலே சாதனைதான் என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. நட்சத்திர நடிகராக வலம் வந்தாலும் எளிமையான நட்சத்திரமாக ஜொலிக்கும் அஜித் குமார் நடிப்பில் 'குட் பேட்...
Read moreதனித்துவமான நடிப்பை வழங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்திருக்கும் பான் இந்திய நட்சத்திர நடிகையான நித்யா மேனன்- பெயரிடப்படாத தமிழ் படத்தில்...
Read moreஇலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி 03 போட்டிகள் கொண்ட...
Read moreகட்டுநாயக்க பிரதேசத்திற்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்தார் எனக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர். 25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கட்டுநாயக்க...
Read moreநாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் வெள்ளரிப்பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1 கிலோ 120...
Read more