சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட உறுப்பினர்கள் தொடர்பில் நாளை தீர்மானிக்கப்பட உள்ளதாக பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட...
Read moreகொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வார இறுதியில் நடைபெற்ற புனிதர்களின் 50ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டியில் புனித சூசையப்பர் கல்லூரியை 3 விக்கெட்களால் புனித பேதுருவானர் கல்லூரி வெற்றிகொண்டு அருட்தந்தை பீட்டர்...
Read moreயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியை திருடிச் சென்றவரை பொலிஸார் மடக்கிப்பிடிக்க முற்பட்டவேளை, சந்தேகநபர் வீதியில் சென்ற மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்துக்கொண்டு, அதில் தப்பி சென்றுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு...
Read moreநாட்டை விரைவான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு இளைஞர்கள் கோரும் மாற்றத்தை வழங்கி நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய...
Read moreகிளநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ்வு க்காக கடந்த (05)திகதி சென்றிருந்த போது கிராம மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இதில்...
Read moreமன்னார் - தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கொம் சந்திக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழ (7) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த 22 வயதான இளைஞன்...
Read moreயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65 ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை (08) அதிகாலை காலமானார். யாழ்ப்பாணம் - நீராவியடி இலங்கை...
Read moreசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய கூட்டமொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(9) நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சிறிலங்கா...
Read moreஇலங்கையில் அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று அரச தரப்பு அறிவித்துள்ளது இந்த சம்பளத்தில் 2024ஆம் ஆண்டு வரவு...
Read moreதமிழ் திரையுலகின் வெற்றிகரமான நட்சத்திர முகங்களில் முதன்மையானவர் வெற்றிமாறன். சிறிய முதலீட்டில் உருவான தரமான படைப்புகளை கண்டறிந்து வெளியிடுவதற்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்யும் பணியையும் செய்து...
Read more