Easy 24 News

பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் மும்பையை கடைசி ஓவரில் வென்றது லக்னோவ்

லக்னோவ் எக்கானா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (30) குறைந்த மொத்த எண்ணிக்கைகளைக் கொண்டதாகவும் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் அமைந்த இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸை...

Read more

யாழ்.உரும்பிராயில் வாள்கள் மீட்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.  கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார்...

Read more

காலை 11 முதல் 3.30 மணிவரை வெளியில் வர வேண்டாம்: சென்னை மக்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: காலை 11 முதல் மாலை 3.30 மணிவரை மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம்...

Read more

சீமெந்தின் விலை குறைப்பு

50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பையின் விலையை இன்று புதன்கிழமை (1) முதல் 50 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து தொழிற்சாலை நிறுவனங்கள் அறிவித்துள்ளது.  அதன்படி...

Read more

போலி முகநூல் பதிவுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

போலி முகநூல் பதிவொன்றுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (30) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின்கீழ்...

Read more

மே மாதத்தில் வெளியாகும் விஜயகுமாரின் ‘எலக்சன்’

இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி எதிர்வரும் ஜூன் நான்காம் திகதி என்று நடைபெறுகிறது. அதன் பிறகு தான் தேர்தல் முடிவுகள்...

Read more

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் ?

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகளின் திருத்தமானது இறுதியாகக் கடந்த மார்ச் மாதம் 31...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப்படை வீரரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியமை தொடர்பில் விசாரணை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வி.ஐ.பி. முனையத்திற்கு அருகில் கடமையிலிருந்த விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தற்செயலாக வெடித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நிஹால்...

Read more

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது!

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (29) திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 11...

Read more

தயாரிப்பாளராக அவதாரமெடுத்திருக்கும் சமந்தா

தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யாவை கரம் பிடித்து, நான்கு ஆண்டுகள் இல்வாழ்க்கை நடத்தி, அதன்...

Read more
Page 352 of 4508 1 351 352 353 4,508